கனவில் வந்த சிவபெருமான்: யாழ்.நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு!
பொதுமக்கள் நீண்டகாலமாக குடியிருந்த காணியை தன்னுடையது என்றும் சிவபெருமான் கனவில் வந்து குறித்த காணியை காண்பித்தார் என காணியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்.நீதிமன்றமொன்றில் இடம்பெறும் காணி வழக்கில், பிரதிவாதிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழில் உள்ள சைவ ஆலயமொன்றின் பரம்பரை தர்மகர்த்தாவினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யாழ்.புறநகர் பகுதியொன்றில் உள்ள காணியொன்றில் பொதுமக்கள் நீண்டகாலமாக குடியிருந்து வருகின்றனர். அந்த காணி தம்முடையதென குறிப்பிட்டு, பரம்பரை தர்மகர்த்தாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்