பிரான்சில் இருந்து சிறிலங்கா புலநாய்கள் மிரட்டல்! - சி.வி. விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகளின் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்ற போது, அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளகூடாது என தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு பிரான்ஸிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
செந்தில் தொண்டமானுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.
“கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகள் கூடி கலந்துரையாடல் நடத்தியிருந்தனர். அந்த கலந்துரையாடலில் எமது கட்சிசார்பில் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸிலிருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருந்த நபர் ஒருவர், கூட்டத்திலிருந்து வெளியேறவேண்டும் என மிரட்டியுள்ளார் என சீ.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்