முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b 614

தகப்பன் உயிரோடு இருக்கும் வரை தான் தாய் பாசம் இது மனித வாழ்க்கையில் நடக்கும் உன்மை ஆனால் இதை எவரும் சொல்ல முன் வருவது இல்லை.
கதைகணவன் இறந்த நிலையில் மகனை வீட்டைவிட்டு அடித்து விரட்டிய தாய்: யாழில் இடம்பெற்ற சம்பவம் கொடிகாமம் பகுதியில் 12 வயது மகனைவீட்டை விட்டு விரட்டிய அடித்த தாய் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாயின் கணவர் இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் இருக்க வேண்டாம் என கூறி 12 வயது சிறுவன் அடித்து விரட்டப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் இரவு முழுவதும் வீதியில் நின்று உள்ளார். இதனையடுத்து இன்று காலை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. கொடிகாமம் பொலிசார் இன்று மதியம் தாயை கைது செய்ததுடன் மகனையும் பொலிஸ் காவலில் வைத்துள்ளனர். கடந்த 7ம் திகதி தாய் காயப்படுத்தியதால் குழந்தை ஐந்து நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதேவேளை, சந்தேகநபர் நாளை சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக 4 பெண் பிள்ளைகளோடு வந்து மலசியாவில் அத்தாய் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார் திடிரன ஒரு ஆணோடு ஏற்பட்ட தொடர்வினால் 4 பிள்ளைகளையும் கைட்டு அவரோடு ஒடிவிட்டார். அக்குழந்தைகளை சத்திய சாய் நிறுவனத்திடம் ஒப்படைத்தவன் நான் நூற்றுக்கு மேற்பட்ட சம்பவங்களை அறிந்தவன் உதறனம் ஒன்றை குறிப்பிட்டுள்ளேன் இதை வாசிப்பவர்கள் இத்தவறை விடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?