முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TMAIL Eelamnews b555

பிறந்தநாளை பார்த்த கருணாவின் முதல் மனைவி தொடர்ந்து நீங்கள் அனைத்து பெண்களிற்கும் பாலியில் செய்துவாழ்க வளமுடன் என தனது வாழ்த்து செய்தியில் குறிப் குறிப்பிட்டுள்ளார் தனது 55வது பிறந்த நாளை கடந்த ஞாயிற்றுக் கிழமை (07.11.2021) புதிதாக திருமணம் முடித்த மனைவியுடன் மிகச் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதே வேளை கருணாவின் முதல் மனைவி நிரா மற்றும் பிள்ளைகள் முகநுால் வழியாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் கட்டமைப்பில் இருந்து கருணா பிரிந்த பின்னர் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் அரசுடன் இணைந்த செயற்பட்டு வரும் சூழலில் அவரின் முதல் மனைவி நிரா மற்றும் பிள்ளைகள் பிரித்தானியாவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் கருணாாவின் முதல் மனைவி நிரா மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தமை குறிப்பிடத் தக்கது. இதே வேளை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிவதற்கு முன்னர் இருந்த போராளிகளிகளின் புகைப் படங்களை கருணாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது குடும்பத்தார் குறித்த புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. இதுதான்துரோகிகளின் உன்மையான உணர்வு விடுதலை போராட்டத்தின் அழிவிற்கும் இவள் தான் காரணம் என சில முத்த போராளிகள் குறிப்பிடுவதும் உன்மைதான்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?