முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b554

பொங்கி எழுந்த தமிழீழ இளைஞர்கள்
கருத்து தெரவித்திருந்தார்.வடக்கு கிழக்கு ஆயர்களின் இந்த அறிவிப்பை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவேந்துவதற்கு மே- 18 ஆம் திகதியும் வீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு நவம்பர் - 27 ஆம் திகதியும் இருக்கின்ற நிலையில் இது என்ன நவம்பர் 20 ஆம் திகதியில் புதிதாக ஒரு நாளை அறவிப்பது? மக்கள் மனங்களிலிருந்து அந்த புனித நாட்களின் நினைவுகளை மறக்கடிக்க செய்யும் புலி நீக்க அரசியலை ஆயர்களும் தொடங்கியிருக்கிறீர்களா என்பதை கேட்க விரும்புகின்றேன். முடிந்தால் நவம்பர் 27 ஆம் திகதி மக்களை அழைத்து நினைவேந்தல் செய்யுங்கள். இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு உங்கள் வேலை எதுவோ அதைப் பாருங்கள். நீங்கள் நினைத்தபடி செய்துவிட்டு போக இது ஒன்றும் கேளிக்கை நிகழ்வல்ல. இது மக்களின் மனங்களோடு மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட ஒரு புனிதமான நிகழ்வாகும். அதனை உரிய நாளில் செய்வது தான் அந்த ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு.. 2017 ஆம் ஆண்டு இதனைப்போன்றதொரு அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் ரெலோ தமிழரசுக்கட்சி இணைந்து அறிவிப்பு செய்திருந்தனர். அதாவது போரில் இறந்த அனைத்து இயக்க போராளிகளையும் பொதுவான வேறொரு நாளில் நினைவேந்தல் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை மாவை அவர்களும் சிவாஜிலிங்கம் அவர்களும் ஊடகஙகளில் வெளிப்படுத்தினர். ஆனால் அந்த அறிவிப்புகளுக்கு மக்களிடமிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த அறவிப்பை அவர்கள் கைவிட்டனர். மேலும் முன்னாள் மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் கூட இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இது மக்களின் மனதை நோகடிக்கும் செயல் என்று பொங்கி எழுந்த தமிழீழ இளைஞர்கள் இப்போது அதன் தொடர்ச்சியாக ஆயர்களின் இந்த அறிவிப்பு வந்திருக்கின்றது. இந்த அறிவிப்பின்பின்னணியில் புலி நீக்க அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் யாராவது இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த நிலையில் எமது அன்பான மக்களிடம் ஆயர்களின் இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ள வேண்டாமென்று அன்பாக கேட்டுக் கொள்கின்றேன். புனிதர்களின் நினைவு கூரும் உண்மையான நாளை மறக்கடித்து வரலாற்றை மாற்றும் இந்த இழி செயலுக்கு நீங்கள் துணை போக்கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறேன். அதேவேளை நவம்பர் 27 ஆம் திகதி தாயகத்தில் வாழும் அனைத்து மக்களும் உங்கள் வீடுகளில் மாலை 06.07 மணிக்கு சுடரேற்றி வீரமறவர்களை நினைவேந்தல் செய்யுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றேன். பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் திருவுருவப் படங்களை வைத்து விளக்கேற்ற முடியும். ஏனைய மக்கள் உங்கள் வீடுகளில் தீபத்தினை மட்டும் ஏற்றி அஞ்சலி செய்யுங்கள். நினைவேந்திய நிகழ்வின் பதிவுகளை படமாக முக நூலில் பதிவு செய்யும் போது வசனங்களையும் குறிப்பிட்ட சொற்பதங்களையும் தவிர்த்து படங்களை மட்டும் பதிவுசெய்யுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். -நிறஞ்சன்-

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?