தமிழர்களின் விடுதலைப் போரில் இரண்டாவது பெரும் துரோகி என தமிழர்களால் கிளையம் பண்ணப்பட்ட கருணா அவர்கள் தனது புதிய மனைவியுடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
30 வருட தமிழர்களின் விடுதலை போராட்டத்தில் தான் ஒரு சிறந்த வீரனாக தன்னை தலைமகனிற்கு இனம் காட்டிக் கொண்ட கருணா அதன் மூலம் தொடர்ந்து தான் தளபதியாக இருப்பதற்கான புறச் சூழலை உருவாக்கி வைத்துயிருந்தார். நிதி / பெண்கள் மீதான அதி கூடிய பாலியில் உணர்வு அதனால் அவர் விட்ட பெரும் தவறுகள் இவ்விடயத்தை தலைவர் முன் தோன்றி மன்னிப்பு கேட்பதற்கு பயத்த கருணா தலைவர் உட்பட பத்தாயிரம் ஆண் பெண் போராளிகளை அழிப்பதற்கு முடிவு எடுத்தான் கருணா. அவன் நினைத்தாற்போல் இயக்கத்தின் அனைத்து இரகசியங்களையும் இந்தியா சிறிலங்கா புலநாய்வு அமைப்பிற்கு வளங்கி வைத்தான் கருணா இதனால் முள்ளி வாக்காவில் கொல்லப்பட்ட 170000 ஆயிரம் மக்களின் உயிர்களிற்கும் இந்தே கருணா என்ற விசமி தான் காரணம் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து செயல்பட வேண்டும்.
கருணா தனது 55வது பிறந்த நாளை இன்று (07.11.2021) புதிதாக திருமணம் முடித்த மனைவியுடன் மிகச் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
விடுதலைப்புலிகள் கட்டமைப்பில் இருந்து பிரிந்த பின்னர் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் அரசுடன் இணைந்த செயற்பட்டு வரும் கருணா, கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை அம்பாறை மாவட்டத்தில் எதிர் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருணாவின் பிறந்தநாளில் உறவினர், நண்பர்கள் என பலருடன் இணைந்து கொண்டாடியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்