முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b567

உலகக் கிண்ண கோபுடோ போட்டியில் முதல் இடத்தை பெற்ற சுவிட்சர்லாந்தில் உள்ள ஈழத்த மாணவி
WUMF அமைப்பினால் கடந்த மாதம் நடந்ததப்பட்ட இணையவழி உலகக் கிண்ண கோபுடோ (ஜப்பானிய ஒக்கினாவா பாரம்பரிய ஆயுத தற்காப்புக்கலை ) காட்டா சுற்றுப் போட்டிகளில் பெண்கள் சிரேஷ்ட பிரிவில் புலம்பெயர் தமிழ் மாணவி சென்செய் ஸப்தேஷ்ணா கெளரிதாசன் (காயா) Gaya Dhasan முதலாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் இலங்கையின் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட குறித்த மாணவி, சென்செய் ஸப்தேஷ்ணா கெளரிதாசன் சுவிட்சர்லாந்தில் வசித்த வரும் ஈழத் தமிழர் ஆவார். குறித்த போட்டியில் 2ம், 3ம் இடங்களினை இந்தோனேஷியாவைச் சேர்ந்த Vania A. Sani Shinseidaikan மற்றும் Yayuk Die Shinseidaikan ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் முதலிடத்தைப் பிடித்த மாணவி சென்செய் ஸப்தேஷ்ணா கெளரிதாசனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். பல்துறைகளிலும் வெற்றியீட்டி எமது உறவுகள் வழர வேண்டும் என்பதே உலக தமிழர்களின் ஆவல். வாழ்க வழர்கே சகோதரி

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?