முல்லைத்தீவில் பெரும் சோகத்தினை ஏற்படுத்திய சம்பவம்
முல்லைத்தீவு குமுழமுனையினை சேர்ந்த ஜெகதீஸ்வரன் கஜீவன் என்ற சிறந்த இளம் புகைப்படப்பிடிப்பாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று படப்பிடிப்பில் இருந்த நிலையில் குறித்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்திற்கு உள்ளான நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கஜீவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றின் போது திடீரென மயங்கிவீழ்த அவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞர் சிறு வயதிலே சிறந்த புகைப்பட கலைஞனாக திகழ்ந்தவர் என கூறப்படும் அதேவேளை, முல்லைத்தீவு குமுழமுனையில் புகைப்பட கலையகம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்