முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b534

துரோகம் -01 மனித வாழ்வில் தன் தகுதிற்கு மீறிய பேராசைகளால் தன்னை நம்பியவர்களின் எதிரிகளுடன் கைகோர்ப்பதே துரோகம் ஆகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சுதந்திர தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் தோல்விற்கும் மூன்று மாபெரும் துரோகிகளின் மூன்று வித தகுதிற்கு மீறிய ஆசைகளே இந்த விடுதலை அமைப்பின் அழிவுற்கு காரணமானது. மண் ஆசை - மாத்தையா துரோகம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது மாத்தையா தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினரும் நண்பராக இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் உருவாக்கத்தின் முக்கிய பங்களிப்பை வழங்கி அமைப்பை வளர்த்தவர்களில் முக்கியமானவர்களில் முதன்மையானவர் அதன்படியே தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழீழம் ஐந்து நிர்வாக மாவட்டமாக பிரிக்கபட்டு வன்னிமாவட்ட தளபதியாக நியமிக்கப்பட்டு சிங்களப்படைகளை வன்னியில் முகாங்களுக்குள் முடக்கியவர் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித்தலைவராக உயர்ந்தவர் அத்தோடு விடுதலைப்புலிகளின் சார்பாக அன்றைய காலத்தில் பேசத்தக்க முடிவெடுக்கும் நபராக செயல்பட்டவர் இதனால் இந்தியாவுடன் தொடர்பை பேணி வந்தார் ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைமை தமக்கு சார்பான ஒருவர் இருப்பதுதான் இந்திய நலனுக்கு நன்மையென கருதி தலைவர் பிரபாகரன் அவர்களை அழிக்கும் எண்ணத்தில் இந்தியா மாத்தையாவிற்கு மறைமுகமாக உதவிகளை செய்துவந்தது மாத்தையாவிற்கும் தலைவர் ஆகும் எண்ணம் மனதில் இருந்ததால் இலகுவாக இந்தியாவின் சதிற்குள் விழுந்தார். தலைவரை கொல்வதற்கான சில முயற்சிகளை தனக்கு விசுவாசமான போராளிகள் ஊடக செய்து பார்த்தார் அது பயன் அளிக்கவில்லை அதேநேரம் மாத்தையா ஏதோயொரு தவறான பாதையில் பயணிக்க தொடங்கியதை தலைவர் அறிந்து மாத்தையாவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மட்டுபடுத்தப்பட்டன அத்தோடு கிட்டு அவர்களை தாயகம் திரும்ப அழைத்திருந்தனர் கிட்டுவின் வருகை தனது இரண்டாவது நிலையிற்கு ஆபத்தாகமாறும் என்பதை மாத்தையா ஊகித்து இந்தியாவிற்கு கிட்டு வரும் தகவலை வழங்கி கேணல் கிட்டுவின் வீரச்சாவுற்கு காரணமானர் இதனால் கோபமுற்ற தேசியத்தலைவர் மாத்தையாவை கைது செய்வதற்கு கட்டளையிட்டார். அதன்பின் விசாரித்த போது பல உண்மைகள் வெளியில் வந்தன. இதில் பல முன்னணி புலிகளின் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலசமர்களை கண்ட அனுபவமிக்க பல போராளிகளின் நேரடி மற்றும் மறைமுக தொடர்புகள் கண்டறியப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைற்கு பின் தேசியத்தலைமைற்கு துரோக நடவடிக்கைகளில் ஒவ்வொரு போராளிகளின் பங்கு எவ்வாறு இருந்தது என்பதுற்கு அமைய சிலருக்கு மரணதண்டணை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டனர் பலர் இயக்கத்தை விட்டு கலைக்கப்பட்டனர் இன்னும் சிலருக்கு தண்டணைற்கு பின் விடுதலைப்புலிகள் அமைப்பில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டனர் இந்நடவடிக்கையால் சுமார் 600 போராளிகள் விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு நீக்கப்பட்டிருந்தனர். இறுதியாக 1994 ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் திகதி பூநகரியில் வைத்து மாத்தையா அவர்களுக்கு மரணதண்டணை நிறைவேற்றப்பட்டது. இதன் மறைமுக தாக்கமாக யாழ்ப்பாண மீதான சிங்களப்படைகளின் பாரிய முற்றுகை சமரை தடுப்பதற்கான போராளிகளின் ஆட்பற்றாக்குறையால் யாழ்குடா சிங்களப்படைகளிடம் 1996ஆம் ஆண்டு முழுமையாக விழுந்தது எமது இயக்கத்தின் மையப்புள்ளியாக இருந்த யாழ்பாண இழப்பு தான் விடுதலைப்புலிகளின் மண் இழப்பின் ஆரம்ப புள்ளி. குறிப்பு: இயக்கத்தினால் மாத்தையாவின் துரோக நடவடிக்கையில் தொடர்பு உடையவர்கள் என இயக்கத்தால் கலைக்கப்பட்ட பலர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் ஜெர்மன் சுவிஸ் உட்பட பல நாடுகளில் வசித்து வருகிறார்கள் இவர்கள் இங்கு இயங்கிற தமிழீழ சார்பு அமைப்புகளில் பலர் உண்மையான பங்களிப்புகளை செய்கின்றனர் சிலர் மனதில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டுவந்தனர் அப்படியான சிலர் பொறுப்பாளராக தம்மை மக்கள் மனதில் பதியவைத்துள்ளனர் விடுதலைப்புலிகள் வன்னியில் உயிர்ப்புடன் இருந்தபோது தமது தவறுக்காக மன்னிப்பை பெற்று செயல்பாட்டாளராக செயல்பட தொடங்கியவர்கள் இப்போது தங்களை மூத்த போராளிகள் என்கிற விம்பத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள். துரோகிகள் இனம்காட்டப்படுவார்கள் தொடரும்……

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?