முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b605

வல்வெட்டித்துறை இது ஊரல்ல..
! உணர்ச்சியின் உச்சம் ! வல்வெட்டித்துறை இது ஊரல்ல.. ! உணர்ச்சியின் உச்சம் !இது மண்ணல்ல…! மான ரோசத்தின் மறுபெயர் !! ஊறணி” தொடங்கி.! ஊரிக்காடு” வரைக்கும்.! ஈழம்” மட்டுமே பேச்சு !வ ல்வெட்டி” தொடங்கி.!கம்பர்மலை” வரைக்கும்.! வரலாறாய் ஆகிப் போச்சு !!! 1930 களிலேயே .!அமெரிக்காக் கண்டம் நோக்கி.! அன்னபூரணி” கப்பல் அனுப்பிய.! ஆளுமை கொண்டவர் பிறந்த இடமிது !!! குட்டிமணி, கேணல் கிட்டு,.! ஆழிக்குமரன் ஆனந்தன்,செல்வச்சன்னதி முருகன், இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்…! அமெரிக்க அதிபர் தொட்டு.! அன்றாடக் கூலி வரைக்கும்.! ஆச்சரியத்துடன் கூகிளில் தேடிய அற்புத பூமியிது !!! ஏட்டில் எழுதப்படாத .! எட்டாவது அதிசயம்.! இந்த மண்ணில் தான் நிகழ்ந்தது !!! ஆம்…..! உலகத் தமிழர்களின் !உண்மையான “குலசாமி”! இங்கு தான் பிறந்தான் !!! உன்னையும் , உன் குடும்பத்தையும்.! வெளிநாடு அனுப்பி வைத்துவிட்டு..! தன்னையும் , தன் குடும்பத்தையும்.! நாட்டுக்குக் கொடையாக்கிய நாயகன் அவன் !!! புழுப்புடித்த மாவும் .! புழுங்கிப்போன அரிசியும்.! துருப்பிடித்த பொருட்களும்.! துரோகமும் கண்டும்…..! ஒதுங்கி வாழ்ந்த ஓர் இனத்தை.! தட்டி எழுப்பிய தன்மானத் தமிழன் அவன்…!!! இது மண்ணல்ல…மரியாதை !!! நீ பிறவிப்பயன் அடைய வேண்டுமா.! சிங்களவர் பலரை பின்பற்றினால் போதும்..! ஆம்,அவர்கள் இந்த ஊருக்கு வந்து.! ஒருத்தன் வீட்டு மண்ணெடுத்து.! நெற்றியில் பூசிச் செல்கின்றார்கள்…! நீயும் செய் மோட்சம் வரும் !!!! … .

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?