முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b566

இப்படியே கண்ணீர் விட்டு கிடப்பதை விட செத்துப்போகலாம்
உங்கள் கரங்கள் தலைவரை எதிர்பார்க்காது தானகவே ஆயுதத்தை தூக்கும் தீராத யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நிலையிலும் எம் புலிப்பிள்ளைகளின் சீருடைகள்,ஆயுத தளபாடங்கள்,ரவைகள்(வெற்றுக்கோதுகள்),நிலை கொண்டிருந்த முகாம்கள்,இறுதி நிமிடங்களின் தற்காப்பிற்காக அமைத்த சண்டை பங்கர் மற்றும் அவர்கள் பயணித்த பெரும் காடுகள் (பாதை) அடிக்கடி நினைவில் வந்து எம் கண்களில் கண்ணிரை வரவைக்கின்றது. இப்படியே கண்ணிர் விட்டு கண்ணீர் விட்டு கிடப்பதை விட செத்துப்போகலாம் என்று பல தடவை சிந்தித்தும் இருக்கின்றேன். ஏதோ காதலியின் பிரிவை சிந்தித்தவன் போல அடிக்கடி ஞாபகங்கள் வந்துகொண்டே இருக்கின்றது. அசையாத உறுதியும் தளராத மனவுறுதியும் இருக்கும் வரைக்கும் எம்மை யாரும் எதும் புடுங்கிவிட முடியாது என்பதை எம் மாவீரர்கள் எமக்கு கற்றுத்தந்துவிட்டுப்போன பாடங்கள் அடிக்கடி வந்து ஞாபகப்படுத்துகின்றது அந்த ஞாபகம் இல்லை என்றால் என்றோ ஒரு நாள் வீணாக”மரணித்திருக்க வேண்டாயவர்கள் நாம். மாவீரர்களின் தியாகங்களை அடிக்கடி படிக்கும் போது எம் தமிழினத்தின் வீரம்,தியாகம்,சாதனை,அற்பணிப்பு போன்றவை அவர்களின் காலடித்தடத்திலே நாமும் தொடர்ந்து நடந்து விடவேண்டும் என்று உறுதியாகவும் திடமாகவும் அசையாத நம்பிக்கை ஏற்படுத்துகின்றது. இந்த தடவை எம் புலி மறவர்களை நினைவுகூறும் நாளிலே எம் தேசியத் தலைவரின் வருகையை எதிர்பார்த்து நிற்கும் இளஞ்ஞர் யுவதிகளுக்கு ஒன்றை திடமாக கூறுகின்றேன் எம் தமிழீழவிடுதலைபுலிகளின் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது வாழ்க்கையையும் குடும்பத்தையும் அற்பணித்தது போதாத இனியும் அவரது அற்பணிப்பு வேண்டுமா? சரி அவர் இவ்வளவு காலமும் போராடியதற்கு அவருக்கு உயிரோடு இருக்கும் ஒவ்வொரு தமிழர்களும் என்ன செய்துள்ளோம்? இனியும் என்ன”செய்யப்போகின்றோம்? ஒழுங்கான முறையில் சிந்திப்பீர்கள் என்றால் உங்கள் கரங்கள் தலைவரை எதிர்பார்க்காது தானகவே ஆயுதத்தை தூக்கும் உங்கள் கரங்கள்! சத்தியம் செய்யுங்கள் 2016.11.27 ம் திகதியிலே ஆண்டான்டு காலமாக எமக்கா போராடி வீரச்சாவைத்தழுவிய வீரக்குழந்தைகளின் இலச்சியத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராட தயராகுகின்றேன் என்று. நன்றி யாழ் செல்லும்படையணி யாழவன் தமிழரின் தாகம் தமிழீழத்தாகயகம்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?