முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 18 3 தமிழர் பகுதியில் தொடர் கொள்ளை

யாழில் அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்த 7 பேர்! பகீர் கிளப்பிய சம்பவம் யாழ்ப்பாண மாவட்டம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று (18-11-2022) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குறித்த வீட்டிற்குள் உள்நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல், வீட்டில் உள்ளவர்கள் அணிந்திருந்த நகைகளை மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதில் ஒரு சோடி தோடு, மோதிரம் உள்ளிட்ட ஒரு பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

d 182 நவம்பர் மாதம் வெளிவந்தும் வெளிவர துடிக்கும். பல செய்துதிகள்,

“கார்த்திகை வாசம்” மலர்க் கண்காட்சி இன்று ஆரம்பம் வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகையில் மரநடுகை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வருவதோடு, மலர்க்கண்காட்சி ஒன்றையும் நடாத்தி வருகின்றது. இவ்வருடமும் மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் வகையில் இன்று 18ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள மலர்முற்றம் காட்சித்திடலில் பிற்பகல் 3.00 மணிக்கு கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி திறந்து வைக்கப்படவுள்ளது. ஆர்வலர்களுக்கு அழைப்பு “கார்த்திகை வாசம்” மலர்க் கண்காட்சி இன்று ஆரம்பம் | Karthikai Vasam Flower Show Starts Today Jaffna தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. சண்முகலிங்கன் அவர்கள் கலந்துகொள்கிறார் . சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் திரு. ம. செல்வின் இரேனியஸ் அவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழ

d 181 உள்நாட்டு போரைவிட விவத்தில் இறப்பவர்களின் தொகை அதிகரிப்பு,

மாங்குளத்தில் சற்றுமுன்னர் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! மாங்குளம் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சொகுசு வானுடன் மோட்டார் சைக்கிள் மோதியதினாலே ஏற்பட்டுள்ளது. மாங்குளத்தில் சற்றுமுன்னர் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Mankulam Accident Recently A Person Died குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளதுடன் இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

d 180 தமிழர்களின் மரணம் தொடர்கதையா?

யாழில் பாரிய சோகம்... சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை! யாழ். குருநகரில் நேற்றைய தினம் (16) இரவு கடற்றொழில் மேற்கொள்ள சென்றவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் குருநகரைச் சேர்ந்த 40 வயதுடைய அலோசியஸ் ஜான்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். யாழில் பாரிய சோகம்... சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை! | Person Drowned In Jaffna Rescued As A Dead Body மீன் பிடிப்பதற்காக கடலில் இறங்கிய குறித்த நபர் வலை வீசி மீன்பிடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரைக் காணவில்லை என்று தேடிப்பார்த்தபொழுது நீருள் மூழ்கி சடலமாக காணப்பட்டுள்ளார். யாழில் பாரிய சோகம்... சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை! | Person Drowned In Jaffna Rescued As A Dead Body சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

d 179 70 வருடமாகப் போராடியும் எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை அதை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்,

இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாது என்பதை அவர்கள் தான் தீர்மானில்கின்றார்கள் அதைவிட வெளியில் இருப்பவர்கள் தேவையில்லாமல் கதைதைப்பதை நிறுத்த வேண்டும் சிங்கள இராணுவம் செய்யும் கட்டகாசம் சொல்லில் அடங்காதவை குறிப்பாக தமிழர்களின் ஒழுக்கத்தை சீர்குலைப்பதற்காக தமிழ் பெண்களை விலைமாதுகளாகப் பயன்படுத்துகின்றார்கள் எமது நிலத்தில் உள்ள மணலை கூட ஏற்ற மக்களிற்கு உருமை கிடையாது, அதை விட பொருளாதாரரீதியாக ஒருதர் வழருவதை இனம் கண்டால் கைக்கூலிகளை வைத்து அவரை வாளால் வெட்டுவது அவரின் சொத்துக்களை சேதப்படுத்துவது, இப்படி செய்யச்சொல்வதுயார் தமிழர்கள் ஒருபோதும் எந்தச்சொத்ததையும் சேதப்படுத்த மாட்டார்கள், ஒரு வேளை களவடுப்பார்கள் அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன், நானுபவிக்கக்கூடாது பிறரும் அனுபவிக்கக் கூடாது என்ற மனநிலை தமிழர்களிடம் இல்லை அதனால்தான் அங்கே வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை மக்களிற்கு ஏற்ப்படுகின்றது, அவர்களை பிளையாக எழுதுபவர்கள் சிறுபாண்மை தமிழர்களின் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகளின் படைகளை கேட்டு கடிதம் எழுதுங்கள் அது பொருத்தமாகயிருக்கும்,வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை

d 178 தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை

தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,கல்யாண் குமார் பதவி,பிபிசி தமிழுக்காக புதுப்பிக்கப்பட்டது 16 நவம்பர் 2022 திரைப்படமாகும் திலீபன் வாழ்க்கை 'இயக்குநர்' ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்திறங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான், பெங்களூரு வாழ் தமிழரான ஆனந்த் மூர்த்தி. பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். திரைப்பட வரலாற்றில் தன் ஒவ்வொரு படமும் தடம் பதிக்க வேண்டும் என்பதை தமது கொள்கையாகக் கொண்டிருக்கிறார் ஆனந்த் மூர்த்தி. அதனால் சொந்த மன்ணிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலையும் அவர்களின் உரிமைக்காக போராடிய வீரர்களின் தியாகத்தையும் திரையில் பதிவு செய்ய வேண்டும் என விரும்பினார். அந்த வகையில் இவர் இயக்கி இருக்கும் முதல் படம் தான் 'திலீபன்'. விளம்பரம் யசோதா - திரைப்பட விமர்சனம் 11 நவம்பர் 2022 லவ் டுடே - சினிமா விமர்சனம் 5 நவம்பர் 2022 லவ் டுடே திரைப்பட விமர்சனம் - 'கோமாளி' பட இயக்குநரின் நடிப்பு எப்படி? 5 நவம

d 177 காலநிலை மாற்றத்தால் ஆண் உயிர் இனம் இல்லாமல் போகலாம்,

காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் உயிரினங்கள் - ஆபத்தான நிலத்தின் அடியில் உள்ள வாயுக்கள் வெடிப்பதால் உண்டாகும் குழிகள் காலநிலை மாற்றத்தின் பல தாக்கங்கள் மனிதர்களால் தாங்க முடியாத அளவில் உள்ளன. அதில் சில மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாததாகவும் உள்ளன. சைபீரியாவில் ‘பெர்மஃப்ரோஸ்ட்’ எனப்படும் பனிப்படலத்தால் மூடப்பட்ட மண் படுகைகள் உள்ளன. இது இரண்டு வருடங்களுக்கும் மேலாக உறைந்து போன நிலமாக கருதப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள பள்ளங்களுக்கு புவி வெப்பமயமாதலை காரணமாக கூறுகின்றனர் ரஷ்ய விஞ்ஞானிகள். வெப்பநிலை பூமிக்கடியில் இருக்கும் வாயுக்களை வெடிக்க வைத்து, பள்ளங்கள் உருவாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் ஆர்டிக் பகுதி நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை உயிரிகள் - உலகுக்கு அச்சுறுத்தலா? அனுகூலமா? 1 அக்டோபர் 2022 மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருக கால நிலைமாற்றம் காரணமா? 12 நவம்பர் 2022 காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும் விஷயமா? - உண்மை என்ன? 10 ந