முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 408 தமிழர் பகுதியில் போதைப்பொருள் பாவினையால் தொடரும் மரணம்,

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை! வெளியான அதிர்ச்சி பின்னணி யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை! வெளியான அதிர்ச்சி பின்னணி | Family Member Died Due To Heroin Use In Jaffna இவர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார். உயிரிழந்த குடும்பஸ்தர் கடந்த 10ஆம் திகதி வயிற்று வலி காரணமாக யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை! வெளியான அதிர்ச்சி பின்னணி | Family Member Died Due To Heroin Use In Jaffna சிகிச்சை பயனின்றி இவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்திருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை யாழ் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறே

d 407 சிங்ளகவர் பகுதியில் எல்லை மீறி நடக்கும் பாலியல் பிரச்சனைகள்,

மனைவியின் 12 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறை மனைவியின் 12 வயது சகோதரியான சிறுமியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும், இரண்டரை இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். திஸ்ஸமஹாராம காவல்துறை எல்லையில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி 14 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி சத்திர சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ​​இரண்டரை வயது குழந்தையை அவரது 12 வயது சகோதரி கவனித்துக் கொண்டிருந்தார். கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மனைவியின் 12 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறை | Man Raped Wifes Sister Sentenced To Prison மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், சம்பந்தப்பட்ட நபர் பல சந்தர்ப்பங்களில் மனைவியின் சகோதரியை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். பின்னர்

d 406 காலம் கடந்தாலும் வெளிவரும் உன்மைகள்,

விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த போடப்பட்ட திட்டம் - வெளிவரும் பின்னணி விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த தனது தந்தையின் காலத்தில் பல்வேறு உத்திகள் செயற்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு காசோலைகள் எழுதப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த போடப்பட்ட திட்டம் - வெளிவரும் பின்னணி | Split The Ltte Various Strategies Sajith Father முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். இதன்போது அமைச்சரின் கருத்து பதில் அளித்த சஜித் பிரேமதாச, விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த போடப்பட்ட திட்டம் - வெளிவரும் பின்னணி | Split The Ltte Various Strategies Sajith Father இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் கூட்டாளி

d 405 இலங்கைக்கு அமெரிக்கா காட்டிய பச்சைக்கொடி

இலங்கைக்கு அமெரிக்கா காட்டிய பச்சைக்கொடி சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக, இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒத்துழைப்பு அளிக்கத் தயார் அனைத்து கடன் வழங்குநர்களும் நியாயமானதும் சமமானதுமான நடவடிக்கைக்கு இணங்கும் போது, தாமும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு வரவேற்பு இலங்கைக்கு அமெரிக்கா காட்டிய பச்சைக்கொடி | Us Green Flag For Sri Lanka இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் நிதி உதவிக்கு திடமான ஆதரவை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

d 404 வடிவேலுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

வைகைப்புயல் வடிவேலுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்கிற பாப்பா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு ஆவார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது நகைச்சுவைகளை விரும்பி பார்ப்பார்கள். அதுமட்டுமல்லாது பல குண்சித்திர வேடங்களிலும் வடிவேலுவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ள திரைப்படங்களும் உள்ளன. வைகைப்புயல் வடிவேலுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! | Comedian Vadivelu S Mother Alias Papa Passed சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, கடந்த ஆண்டு தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். வைகைப்புயல் வடிவேலுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! | Comedian Vadivelu S Mother Alias Papa Passed இந் நிலையில்திடீரென அவர்து தாயார் மறைவு வடிவேலுவுக்கு பெரும் ப்துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயாரை இழந்து தவிக்கும் வடிவேலுவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல

d 403 மீண்டும் இலங்கையில் ஏற்படவுள்ள அபாயம்!

மீண்டும் இலங்கையில் ஏற்படவுள்ள அபாயம்! நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். மீண்டும் இலங்கையில் ஏற்படவுள்ள அபாயம்! | Darkness Again Queue Started Danger In Sri Lanka மேலும், மின் உற்பத்திக்காக வாரியம் பெற்ற எரிபொருளை செலுத்தாவிட்டால், மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலை உருவாகியுள்ளது. பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

d 402 எலும்புகளை வலுவாக்கும் தயிர்!

எலும்புகளை வலுவாக்கும் தயிர்! இப்படி எடுத்து கொண்டால் இன்னும் நன்மையாம் பொதுவாக சிறியவர் முதல் பெரியவர்வரை பெரும்பாலானவர்களுக்கு தயிர் மிகவும் பிடிக்கும். இதில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக உடல் எடை முதல் எலும்புகளை சீராக்க உதவுகின்றது. அந்தவகையில் தயிரை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். எலும்புகளை வலுவாக்கும் தயிர்! இப்படி எடுத்து கொண்டால் இன்னும் நன்மையாம் | Curd Is Good For Bone And Health தயிரில் உள்ள கால்சியம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்துவதோடு பலப்படுத்தவும் செய்யும் தயிரில் குறைந்த அளவு கொழுப்புகள் இருப்பதால் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி இருமல் வரும் என்று கூறப்பட்டாலும் தயிர் கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் சாப்பிடலாம் முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு தயிர் ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிட