முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 45

நடிகை ஐவர்யா நாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளது மேலும் தெரியவருவதாவது இந்தியாவில் உள்ள கணிசமானே நடிகை மற்றும் நடிகர்களிற்கு கொரோனா வைரஸ் தொற்றிக்கு உள்ளாகி அவர்கள் கடினமான மன உளைச்சல் ஏற்ப்பட்டு வெளியே வரமல் வாழ்கை நடத்துவதாகச் செய்திகள் தெரியவந்துள்ளது. இது இவ்வாறு இருக்கே MONEY CHANG ஜெயராம் 60 என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்தே வாரம் திருச்சியில் சாவடைந்தார் மேலும் தெரியவருவதாவது.திரு ஜெயராம் என்பவர் யாழ்மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுமார் 20 வருடமாக இந்தியாவில் உள்ள திருச்சியில் வசித்து வந்தார். இவருடையே தொளிலானே பணப்பரிமாற்றம் இவ் தொளிலை இறுதிவரை திறமையாகச் செய்துவந்துள்ளார். இவர் சாவடைந்ததோடு மட்டும் பிரச்சனை முடியவில்லை இவருக்கு இரண்டு பிள்ளைகள் அதில் இவரின் மூத்த மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகே தெரியவந்துள்ளது.                                                                         நன்றி எமது செய்தி ஆளர்                                                                            m.CHASI

TAMIL Eelam news 44

தமிழக இளைஞ்சர்கள்மத்தில் ஓடிக்டிக்கொண்டுயிருக்கும் இரத்தம் என்றே சினிமாவைச் சொல்லலாம். ஏனெனில் கூடுதலானே இளைஞ்ஞர்கள் மோபையில் போண் ஊடாக சினிமாப் பாடல்களைக் கேட்டவண்ணம் உள்ளார்கள் அதை நாங்கள் தொடற்ச்சியாக அறிந்தவண்ணம் உள்ளோம். அவர்களின் உணர்வுகளை அலக்சியம் செய்ய எம்மால் முடியாது ஏனெனில் பெரும் தொகையானே தமிழர்கள் தமிழகத்திலே வாழ்கின்றார்கள் என்பதை எம்மால் மறந்துவிடே முடியாது. பல மக்களின் விருப்பத்திற்கு அமைவாக இப்பாடல் மீழ்பிரசூரம் செய்யப்படுகின்றது.                                                                        நன்றி  k.nimal

TAMIL Eelam news 43

சூரியனின் சுழ ச்சி முறையைக் கண்காணிக்க பல சற்லையிற் கமராக்களை சூரியனின் மேற்ப்பகுதியல் வீசியிருக்கின்றார்கள்.விஞ்ஞானிகள் இவை அறியமுடியாதே சூரியனின் உள்ளே நடக்கும் செயல்ப்பாடுகள் பற்றியே விபரக்களை பூமிக்கு அனுப்பியே வண்ணம் இருக்கும். அதைவிடே சூரியனில் இருந்து தள்ளப்படும் ஒரு மில்லியன் பறநைட் வெப்பத்தை தாக்குப் பிடிக்கக்கூடியே வகையிலும் அதில் இருந்து தன்னை எரியாமல் பாது காற்ப்பதோடு அங்கே நடக்கும் செயல்ப்பாடுகளை துல்லியமாக எடுக்கக்கூடியவாறு இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. சூரியன் கக்கும் நெருப்புச் சுவாலைகள் பூமியை விட 30 மடங்கு பெரிதாகக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றார்கள். இது ஒரு சில காலங்களில் மட்டுமே அதிகூடியே சுவாலைகளை உருவாக்குவதாகவும் கடந்தே 2012ம் ஆண்டு கடந்தே150 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தே சூரியனின் செயல்ப்பாடுகளை விடேஅதிகூடியே சுவாலைகளை இது உருவாக்கியதாகவும் ஆனால் துரஸ்ற்றவசமாக இதின் தாக்குதலில் இருந்து பூமி தப்பிக்கொண்டதாகச் சில விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றார்கள். பூமியை விடே பல மடங்கு பெரிதானே சூரியக்கோள் ஆனது நாள்தோறும் தன்னை எரித்துக்கொண்டே

TAMIL Eelam news 42

இந்தியா சீனா போர் நடைபெறுமா நடைபெற்றால் யார்வெல்வார்கள்? என்பதுதான் தற்போதையே எல்லோருடையே கேழ்வியாக உள்ளது உன்மை நிலவரம் இதுதான் இந்தியா சீனா போர் ஒருபோதும் நடைபெறாது ஏனெனில் அமெரிக்காவை திசைதிருப்பும் ஒரு நாடகமாகவே இதைச் சீனா செய்கின்றது. சைனா மீது உலக ரீதியானே ஒரு வெளிப்படையானே பொருளாதாரத்தடையை கொண்டுவர அமெரிக்கா திட்டம் தீட்டுவதையும் அதற்காக சில நாடுகளை தங்களோடு இணைப்பதையும் நாம் அறிந்தவண்ணம் உள்ளோம். எனவே அமெரிக்காவை திசைதிருப்ப  சைனா கையாளும் உளவியில் ரீதியானே போர்தான் இது என்பதை குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள எமது தமிழர்கள் விளங்கிக்கொள்ளே வேண்டும். இருப்பினும் எதிர்பாராதே விதத்தில் ஒரு சண்டை ஏற்ப்பட்டால் அல்லது ஏற்ப்பட முன்னரே தமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களும் வீட்டுக்கு ஒரு பதுங்குகுழி அமைத்துவைப்பது சிறப்பாகயிருக்கும் என நாங்கள் கருதுகின்றோம். அண்மையில் சில ஊடகங்கள் முதலாவது சைனாவின் இலக்கு தமிழகமாகயிருக்கலாம் என கூறுகின்றார்கள். ஏனென்றால் சீன ர்கள் சைனாயிருந்தும் தாக்குவார்கள் அதை விடே இலங்கையில் இருந்தும் தாக்குவார்கள் எனவே அவர்களின் இருமுனைத்தாக்குதல் தமிழகம

TAMIL Eelam news 41

இஸ்லாமியே நாடுகளில் கொளருவக்கொலை என்றே பெயரில் ஆயிரக்காணக்கனே பெண்கள் கொல்லப்படுகின்றார்கள். ஆனால் இப்பெயரில் எந்தே ஒரு ஆணும் கொலை செய்யப்படுவதுயில்லை. இதைத்தான் ஆண் ஆதிக்கம் என பல புத்திஜீவிகள் கூறுகின்றார்கள். மேலும் தெரியவருவதாவது ஈரானில் உள்ள குடும்பத்தலைவரானே அச்சாபி என்பவரின் 14 வயதானே மகள் றொபினா அச்சாபி என்பவர் அயலில் உள்ள34 வயது ஆண் ஒருவருடன் காதல் நோய் காரணமாக ஓடியுள்ளார். பின்னர் பொலிஸாரின் தீவிரத்தேடுதலில் ரெலிஸ் என்றே நகரில் வைத்து றொபினா14 என்பவர் பிடிப்பட்டுள்ளார். மேலும் றொபினா பொலிஸாரிடம் கூறியதாவது.தான் தந்தையின் கொடுமை காரணமாகவே ஓடிவந்ததாகக் உறியுள்ளார்ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை திருப்பவும் றொபினாவை தாய் தகப்பனிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இரவு வேளையில் அவர் ஆழ்ந்தே உறக்கத்தில் இருக்கும்போது கத்தியால் அவருடையே கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளார். அவருடையே தந்தை அச்சாபி, ஆனால் பத்து வருடம் சிறை மீண்டும் அவர் சுதந்திரமாக வாழலாம் இதுதான் அவர்களின் ஆண் ஆதிக்கம் இப்படியானே கீழ்த்தரமானே சிந்தனையோடு எமது தமிழர்கள் வாழக்கூடாது என்பதை விழங்கிக்கொள்வதோடு ஆணும் பெண்ணும்

TAMIL Eelam news 40

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தெளிவெற்றநிலையில் இருக்கின்றார் திரு விக்னேஸ்வரன். தொடர்ச்சி. திரு கேணல் கிட்டு அவர்களை தொடர்வுகொண்டே இந்தியா அதிகாரிகள் பல மணிநேரம் பேசினார்கள். கிழக்கு மாகாணம் மும்மின மக்கள் வாழும் இடமாகயிருக்கும் அது சிங்கள அரசின் அழுகைக்குக் கீழ் இருக்கும் எனவும் வடக்கு மாகணக்கிற்கு திரு மேதகு வே பிரபாகரன் முதல் அமைச்சர்ராக இருப்பார் எனவும் அவரின் போராளிகளிற்கு மாதம் மாதம் இந்தியாவால் சம்பளம் வளங்கப்படும் அதைவிடே அவருக்கு ஒரு உலங்குவானூர்தி வழங்கப்படும் வடமாகாணம் இந்தியாவின் ஆழுகையின் கீழ் இருக்கும் மாதம் ஒரு முறை தலைவர் இந்தியாப் பிரதமரையை சந்திக்க வேண்டும் என கிட்டு அண்ணையிடம் சொல்லப்பட்டது. திரு பிரபாகரன் அவர்கள் அதை ஏற்க்காதே பட்ச்சத்தில் அவருடையே 200 சாரம் கட்டிய பையன்களும் ஒரு சிக்றட் பத்தி முடிவதற்குள் அனைவரும் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என திரு கிட்டண்ணையிடம் இறுக்கமாக இந்தியா அதிகாரிகளால் சொல்லப்பட்டது. இக்காலப் பகுதியில் பிரிகேடியர் கஸ்ட்ரோ அவர்களும் கிட்டண்ணையோடு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது தலைவர் வன்னிக்காட்டில் இரு

TAMIL Eelam news 39

கருணா என்றே பெரும் துரோகி தொடர்ச்சியாக எமது மதிப்புக்கு உரிய மேதகு வே பிரபாகரன் அவர்களை ஒரு கோளை என்றும் எவளவு கேவலாமாகப்பேச ஏலுமோ அதைவிடே மேலே சென்று பேசிவருவதை நாம் அறிந்தே வண்ணமே உள்ளோம் தன்னையும் அற்ப்பணித்து தனது குடும்பத்தையும் தாய்நாட்டிற்காகவே அற்ப்பணித்தே அந்த மாபெரும் வீரனின் புறம்கால் மயருக்குக் கூடே இந்தப் பொம்பிளைப்புறக்கி  வளிசல் வருவானே என்பதை அவனே புரிந்துகொள்ள வேண்டும்.   நன்றி k.nimal