முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 51 இலங்கையில் சீர்குலைந்த சிவில் நிர்வாகம்?

  வவுனியாவில் கோர விபத்து - ஸ்தலத்திலேயே இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு  By pavan  7 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் வவுனியா - ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நேற்று (30) அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவு இயந்திரம் மற்றும் பழுதடைந்து நின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. சம்பவ இடத்திலேயே பலி விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் 23 வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.

E 50 சிட்னியில் ஏன் துப்பாக்கிச் சூடு அதிகரிக்கிறது?

  சிட்னியில் ஏன் துப்பாக்கிச் சூடு அதிகரிக்கிறது? Pause 08:54 SBS தமிழ் Other ways to listen NSW Police and detectives are seen at a crime scene on Marrickville Road, Marrickville in Sydney, Friday, July 7, 2023. Two men have been shot in a main street of Sydney's inner west as police hunt for the attacker. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING  Source: AAP / BIANCA DE MARCHI/AAPIMAGE சிட்னி நகரில் ‘இலக்கு வைத்துக் கொலை’ செய்யப்பட்டதில் இன்னமும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, சிட்னியில் துப்பாக்கி வன்முறை கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பலியானவர் உட்பட, இந்த வாரம் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிட்னி நகரின் ‘பாதாள உலகக் கும்பல்கள்’ ஒன்றோடொன்றுடன் நடத்திம் போர் அதிகரித்து வருகின்றன என்று காவல்துறை அச்சம் தெரிவிக்கிறது.

E 49 அதிகார பகிர்விற்கான நேரம் இதுவல்ல:பொன்சேகா

  அதிகார பகிர்விற்கான நேரம் இதுவல்ல: சாடுகிறார் பொன்சேகா  By DHARU  7 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் சர்வ கட்சி மாநாட்டில் அதிகார பகிர்வு நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கலந்துறையாடல்களுக்கு சரியான நேரம் இதுவல்ல என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்றையதினம் (28.07.2023) இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வ கட்சி மாநாட்டில் அதிகார பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறு அதிகார பகிர்வை மேற்கொள்வது? அல்லது எந்த சந்தர்ப்பத்தில் அதை செயல்படுத்துவது? என்பது தொடர்பில் சிந்தித்து, நிதானமாக செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். இனவாத செயற்பாடு நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதுவே எனது நிலைப்பாடாகும். நாட்டில் சுமுகமான நிலை இருக்கும் போதே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க படவேண்டும். நாட்டில் நெருக்கடி நிலை காணப்படும் போது இவ்வாறான பிரச்சினைகளை எடுத்துக் கொள

E 48 தமிழர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரிப்பு

  பல்கலையில் பட்டம் பெற்ற யுவதி தவறான முடிவெடுத்து மரணம் - யாழில் சம்பவம்  By pavan  5 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (27) பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. பட்டமளிப்பு விழா முடிந்து நேற்றையதினம் பெற்றோருடன் அவர் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். உயிரிழந்த மாணவி இந்நிலையில் நேற்றிரவு தந்தை வெளியில் சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது குறித்த யுவதி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை அவதானித்த தாயார் அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம், உடற்கூற்று பரிசோ

e 47 குழந்தைகளுக்கு ஆபத்தா?

  குழந்தைகளுக்கு ஆபத்தா? வாழைப்பழம் ஒன்றிற்கு மேல் கொடுக்கக் கூடாதாம்! தெரிஞ்சிக்கோங்க  By DHUSHI  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் பொதுவாக வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களில்  வாழைப்பழமும்  ஒன்று. இந்த பழத்தில் இயற்கையாகவே  நோய் எதிர்ப்பு சக்தி யை பராமரிக்கும் ஆற்றல் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், சர்க்கரை, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்துடன் தொடர்புபட்ட நோய்களை இல்லமலாக்குகின்றது. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இது ஏன்? அப்படி என்ன நடக்கும்? என்பதனை கீழுள்ள பதிவில் தொடர்ந்து பார்க்கலாம். வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? Image - Insider 1.  வாழைப்பழத்தில்  சுமாராக 100 கலோரிகள் அடங்கியிருக்கின்றது. இது நாளொன்றுக்கு இரண்டு வீதம் சாப்பிட்டால் அதிகமாக உடல் எடையை அதிகரிக்க செய்யும். மேலும் பழத்திலுள்ள பொட்டாசியத்தால் தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சி