தென்கொரியா நாட்டில் மீண்டும் மிஞ்ஞானிகளை சிந்திக்க வைத்த கொரோனா வைரஸ்? தென்கொரியா வின் மருத்துவத்தலைமைப்பீடம் ஆகிய K"C. D நிர்வாக இயக்குணர் ஒரு கவலை தரும் விடயத்தைய் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தின்படி கொரோனா வைரஸ் தன்னை மீழ்கட்டமைப்பு செய்யப்பட்டு புதிய வேகத்துடன் கொரோனா வைரஸ் அதன் பிடியில் இருந்து சுகம் ஆகிய மக்களை மீண்டும் பிடித்து வருகின்றது. மேலும் அது சுகம்மடைந்த சுமார் 91 பேர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகித் தற்போது அவர்களிற்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுன்ளார். இது ஒரு கவலையான விடயம் எனவும் மீண்டும் நாங்கள் அவர்களிற்க்கு என்ன மருந்தைக்கொடுப்பது என்ற புதிய சிக்கலில் தாங்கள் இருப்பதாகவும் அவர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்க கொரோனா வைரஸை அளிப்பதர்க்கோ அல்லது தடுப்பு உளசி மூலம் அதின் பரவலைத் தடுப்பதர்க்கோ எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை உலகமக்களாகிய நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி k.nimal
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********