முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 10

தென்கொரியா நாட்டில் மீண்டும் மிஞ்ஞானிகளை சிந்திக்க வைத்த கொரோனா வைரஸ்? தென்கொரியா வின் மருத்துவத்தலைமைப்பீடம் ஆகிய K"C. D நிர்வாக இயக்குணர் ஒரு கவலை தரும் விடயத்தைய் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தின்படி கொரோனா வைரஸ் தன்னை மீழ்கட்டமைப்பு செய்யப்பட்டு புதிய வேகத்துடன் கொரோனா வைரஸ் அதன் பிடியில் இருந்து சுகம் ஆகிய மக்களை மீண்டும் பிடித்து வருகின்றது. மேலும் அது சுகம்மடைந்த சுமார் 91 பேர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகித்  தற்போது அவர்களிற்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுன்ளார். இது ஒரு கவலையான விடயம் எனவும் மீண்டும் நாங்கள் அவர்களிற்க்கு என்ன மருந்தைக்கொடுப்பது என்ற புதிய சிக்கலில் தாங்கள் இருப்பதாகவும் அவர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்க கொரோனா வைரஸை அளிப்பதர்க்கோ அல்லது தடுப்பு உளசி மூலம் அதின் பரவலைத் தடுப்பதர்க்கோ எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை உலகமக்களாகிய நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.                                                       நன்றி k.nimal

TAMIL Eelam news 09

11/4/2020   உற்ப்பற்றிக் காலம் முடிவடைந்த பொருட்கள் விற்ப்பனை மட்டக்களப்பு மாவட்டம் இலுப்பையடிச்சேனை கிராம சேவகர் பிரிவிற்க்கு உட்ப்பட்ட மாவிலாறு. மரப்பாலம்.சின்னப்புல்லு மலை கரடியன்ஆறு இவ் அனைத்துக்கிராமங்களிற்க்கும் திரு துரைரெட்ணம் என்பவர் கிராம சேவகராகக்கடமையாற்ருகின்றார். இவரின் ஏற்ப்பாட்டில் சசோதா என்ற நிறுவனம் ஊடாக வழங்கப்படுவதாகச்சொல்லி உற்பற்றிக் காலம் முடிவடைந்த அத்திய அவசியப்பொருட்களான அரிசி மீன்ரின் உருளைக்கிழங்கு இவைகள் குறைந்த விலைக்கு விற்ப்பதாகச் சொல்லி பழுதடைந்த பொருட்களைக்கொடுத்து விட்டு சுமார் 1500 ரூபாய் பணம் வேண்டியுள்ளனர். பொருட்களை வேண்டிய பின் திறந்து பார்த்தால் அனைத்தும் பளுதடைந்தநிலையில் காணப்பட்ட து இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் பொருட்களை ஒரே இடக்கில் வைத்துவிட்டு காவல் நிலைய த்திற்க்கு தங்களின் பிரச்சனையைத் தெரியப்படுத்துவதற்க்காகச் சென்றுகொண்டுயிருக்கின்றார் கள். கொரோனா வைரஸ் காரணமாகத் தொளில் வாய்ப்பின்றி கடுமையான கஸ்ரங்களை எதிர்நோக் கும் மக்களிடம் இதுபோன்ற வேலைகள் மேலும் அவர்களை கொரோனா வைரஸை விட பெரிய நோய் ஆளர்களாக மாற்றும் என்பதில் சந்தேம

TAMIL Eelam news 08

கரும் புலிகளின் நினைவாக இப்பாடலை வெளியிடுகின்றோம். ஒவ் ஒரு கரும்புலி வீரனும் தனது தாய்நாடு விடுதலை அடைய வேண்டும் என்பற்க்காக தாங்களாகவே முன்வந்து தங்களின் உயிரைத்தந்தவர்கள். இக்கொடை யாழர்களை எப்பொளுதும் எம்மால் மறக்கமுடியாது.                                                              நன்றி   k.nimal

TAMIL Eelam news 07

பிறான்ஸ் நாட்டின் உடைய அனுகுண்டுக்கப்பலான சாள்ஸ் டி கொலெ என்ற கப்பலில் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்ருக்கு இலக்காகியுள்ளனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது இதில் 66 பேர் வளமையை விட இவர்கள் சோர்வாகக்காணப்பட்டதால் பரிசோத னை மேற்க்கொண்டபொளுது விடயம் தெரியவந்தது. இவர்களில் 3 பேர் அவசரச்சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் பிறான்ஸ் அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலில் சுமார் 1766 பேர் பணியாற்ருவதாகவும் உலகத்தில் நீழமான கப்பல் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் வெளித் தொடர்புகள் இல்லாமல் கடலிலே சுற்றுகின்ற கப்பலில் எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என புதிய சிக்கலை ஏற்ப்படுத்தியுள்ளது. காற்றில் வந்த தா ?அல்லது நீரில் வந்ததா அதைவிட புதியவர்கள் உள்ளே வந்தார்களா என விசாரனை நடை பெறுகின்றது. பினான்ஸ் நாடு மிகப்பெரியது தற்ப்பொளுது அங்கே கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்ட மக்களின் தொகை அதிகரித்தவண்ணமே உள்ளது.கடந்த வருடம் பல டொல்பீன் மீன்கள் காரணம் இன்றி செத்தன அதர்க்கான காரணம் மிஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லைஅதுவே தற்பொளுது ஏற்ப்பட்டுஇருக்கும் விழைவு என கூறலாம்.                              

TAMIL Eelam news 06

கொரோனா வைரஸ்சியில் இருந்து ஏணைய நாடுகளைப்போல் அல்லாமல் இலங்கை தப்பி விட்டது என அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது இலங்கை யில் தற்போது நிலவும் காலநிலை அவர்களிற்க்குப்பயன் உள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக கொரோனா வைரல் பரவலின் அளவை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் இலங்கை மக்கள் கொரோனா வைரஸ் என அறிகுறி தென்பட்டாலும் அதை வெளிய சொல்லாமல் மறைமுமாக வாழ்கை நடத்துவதால் அவர்களின் உறவினர்களிற்க்கு இடையில் பரவுவதைதடுப்பது கடினமாக இருக்கும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்  விடயத்தில் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அவதானமாக இருந்தால் ஓரளவிற்க்கு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அவர்கள் தங்களைப் பாது கார்க்க முடியும். என அவ் ஆய்வில் குறிப்பிட்ள்ளனர். இதைவிட நேற்று தோற்று உள்ளவர்கள் என 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர்கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என குறிதிப்படுத்தப்பட்டுள்ளது.இது இவ்வாறு இருக்க இலங்கையில் வாளும் வறிய மக்களின் நிலமை மிகவும் இறுக்கமான பொருளாதாரப

TAMIL Eelam news 05

அன்று.தமிழர்மீதான இனஅளிப்பு இன்று கொரோனா வைரஸ் மனிதனைஅளிக்கின்றது? காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுவதாகஅமெரிக்கா மிஞ்ஞானிகள் புதிதாகக்கண்டுபிடித்துள்னர் மேலும் அமெரிக்காவில் உள்ள நீவ்யோர்க் என்றயிடத்தில் மிருகங்கள் வழர்ப்பதர்க்கான ஒருபூங்காவில் உள்ள 5 வயது புலிக்குட்டிக்கு கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்டு அது கடும்இருமலுடன் சோர்வாகக்காணப்பட்டுள்ளது. அதன் இரத்தம் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட் டபொழுது கொரோனா வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புதிய அனுபவம் என்றும் மனிதர்களிடம் இருந்து மிருகத்திற்க்குப்பிடிப்பது இதுவே முதல்தடவை என மிஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.மிருகங்களிடம் இருந்து மனிதனிக்குப்பிடிப்பது கடந்தகாலங்களில் நடைபெற்ற விடயம் என அவர்கள் கூறுயுள்ளனர். 50 வீதமானவர்களிடம் கொரோனா வைரஸ் உள்ளது எனவும் அது அவர்களைத்தாக்குவதோஅல்லது வெளியில் தெரிவதோ இல்லை எனவும் அவர்கள் தும்மினால் வயசான ஆண்களை அது இலகுவாக த்தாக்கும் எனஅவர்கள் கூறியுள்ளனர்.மேலும் இதுவரை 14 லச்சம் அதர்க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தாக்கக்தால் பாதிக்கபட்டுள்ளனர். 83 ஆயிரம் மக்கள் உயிர் இழந்துள்ளனர். விளிப்பாக

Tamil Eelam news 04

அன்று முள்ளி வாக்கால் இன்று கொரோனா வைரஸ்? பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரம். இலங்கையைச் சேர்ந்த திரு அன்ரன் செபஸ்டியான் திலகன்) 74 கொரோனா நோய்யினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார். திரு அன்ரன் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் என்ற இடத்தில் வைத்திய ஆலோசகராகக் கடமையாற்றிபின்னர் ஓய்வூதியத்தில் இருந்துள்ளார்.வைத்தியர் பற்றாக்குறை காரணமாக ஓய்வில் இருந்த வைத்தியர்கள்சமுகநலம் விரும்பிகள் மீண்டும் கடமைக்குத்திரும்பினார்கள். இதையடுத்து ஐயா திருஅன்ரன் அவர்களும் கடமைக்குத் திரும்பினார். 74 வயதில் தனது பலயீனத்தையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தனது கடமையைக் திறமையாகச் செய்தார். இவர் கண்டி பேராதனைப்பல்கலைக்கலகத்தில் மருத்துவப்பீடப்பட்டப்படிப்பினை 1967ம் ஆண்டு நிறைவு செய்துள்ளார். பின்னர் பிரித்தானியா சென்று தனது கடமையைத் தொடங்கியுள்ளார். அதைவிட இவர் ஒரு எழுத்தாளர் எனவும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார் இவர் கொரோனா நோய்யினால் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களில் 5வது நபராக மரணம்அடைந்துள்ளார். இவரின் சமுக சேவையை நாம் பாராட்டுகின்றோம்