முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 138 சாறியும் பாவாடையும் மோட்டார் சைக்கல சில்லில் சுத்தி பல தமிழ் பெண்களின் உயிரைக்காவுகொண்டது தமிழீழத்தில்,

  தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த 2 பிள்ளைகளின் தாயார்! சோக சம்பவம்  By Shankar  1 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் முல்லைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்திருந்து பயணித்த குடும்பப் பெண் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  குறித்த சம்பவம் இன்றைய தினம் 28-08-2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கள் விபத்து குறித்த பெண் கடந்த 25ஆம் திகதி புதுக்குடியிருப்பிலிருந்து தேவிபுரத்தில் உள்ள வீட்டிற்கு, தனது மச்சானுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது, வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயன்றவேளை, மோட்டார் சைக்கிளின் கைபிடி முச்சக்கர வண்டியில் தட்டுப்பட்டது. இதன்போது அவர்கள் இருவரும் கீழே விழுந்தபோது குறித்த பெண் சம்பவ இடத்தில் மயக்கமுற்றார். இதையடுத்து, அந்த பெண் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, இறுதியாக 25ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். குடும்

e 137 யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் நிகழ்ந்த துயரம்

  யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் நிகழ்ந்த துயரம்  By Nithusan  7 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன்  ஆலய சுற்றாடலில் அங்கப் பிரதிஷ்டை செய்த நபர் ஒருவர் இன்றைய தினம் (28) உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்ற 57 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நாளாந்தம் பெருமளவான அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்துதல், அங்கப்பிரதட்சணை எடுத்தல் போன்ற தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்றையதினமும் பக்த அடியார் ஒருவர் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் ஆலய சுற்றாடலில் அங்கப் பிரதிஷ்டை செய்த நிலையில் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் மரண விசாரணையின் பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை க

e 136 e 236 ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக்கடித்த கதையாக மாறி சிங்களவர்களில் கைவைத்துள்ளார் ரணில்

  இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படும் தமிழர் பிரதேச காணிகள் -ரணிலின் திட்டம் அம்பலம்  By Sumithiran  3 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம்  திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க முயன்று வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தைப் போன்றே அதுவும் சிறந்த பிரதேசம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களை வெளியேற உத்தரவு தற்போது திருகோணமலையில் குறித்த காணிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அந்தப் பகுதியில் உள்ள 3500 குடும்பங்களை வெளியேற்றுவது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

e 135 வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா

   வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா! தினம் ஒன்று சாப்பிட்டு பாருங்க கோடை காலத்தில் அதிக வெப்ப நிலை இருக்கும் என்பதால் உடலுக்கு அதிக தண்ணீர் சத்து தேவைப்படும். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தண்ணீர் குடிக்கலாம் என்றாலும், சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைய தண்ணீர் உள்ளது அவற்றை சாப்பிடுவது நீர் சத்துடன், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும். வெள்ளரியும் இவற்றில் ஒன்று. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. மேலும், தினமும் வெள்ளரி சாப்பிடுவதால் 5 முக்கிய நன்மைகள் கிடைக்கும். வெள்ளரிக்காயில் நிறைய தண்ணீர் உள்ளது என்பதோடு அது நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வெள்ளரிக்காய் ஆரோக்கிய நன்மைகள், மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது, அழகை கூட்டுவதிலும் பயன்படுகிறது. நீரிழப்பைத் நோய் வரமால் தடுக்கும் : வெள்ளரிக்காயை சாலட் செய்து சாப்பிடலாம் அல்லது வேண்டுமானால் வெட்டி உப்பு தூவி சாப்பிடலாம். வெள்ளரிக்காயை சாண்ட்விச்சில் சேர்த்தும் சாப்பிடலாம். ஜூஸ் செய்தும் குடிக்கலாம். ஆனால், முழுமையாக சாப்பிட

e 134 நன்கு கதைக்கப்பளகி விட்ட சிங்களவர்கள்?

  வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் சிங்களவர்களின் தலைநகரில் ஏன் தங்கியுள்ளீர்..! கம்மன்பில சீற்றம்  By Rakesh  1 மணி நேரம் முன்             0 SHARES Report விளம்பரம் வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று கூறித் திரியும் தமிழ் அரசியல்வாதிகள் கொழும்பில் ஏன் தங்கியுள்ளார்கள் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வினவியுள்ளார்.   அத்துடன் கொழும்பு சிங்களவர்களின் தலைநகர் என்று அவர்களுக்குத் தெரியாதா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது. தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் முயற்சி வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், வடக்கு - கிழக்கில் மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இதனால் தெற்கிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வடக்கு - கிழக்கில் விகாரைகளை நிறுவுதல் பௌத்த மயமாக்கல்

e 133 இலங்கையில் பெரும் சோகம்:

  இலங்கையில் பெரும் சோகம்: பரிதாபமாக உயிரிழந்த 20 வயது இளைஞன்!  By Shankar  4 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகு தேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (27-08-2023) தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் இடம்பெற்றுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த தோட்டத்தில் உள்ள மேலும் இரண்டு இளைஞர்களுடன் இணைந்து இவர் விறகு தேடச்சென்றுள்ளார். அவ்வேளையில் எல்ஜின் ஓயாவில் சிலர் குளித்துக்கொண்டிருந்த போது குறித்த இளைஞனும் ஓயாவில் இறங்கியுள்ளார். இதன்போதே நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து தேடி மீட்டனர்.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

e 132 அனுகுண்டு தொழில் சாலை திறக்க இடம் தேடித்திரியும் சீனா?

  சீன திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்!  By pavan  1 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் இலங்கையில் காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும்  சீனாவின் திட்டத்தை  எதிர்த்து தனமல்வில பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மொனராகல - தனமல்வில, அரம்பேகேம ஆகிய இடங்களில், குறித்த கரி தொழிற்சாலையை திறப்பது சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு காட்டியதை அடுத்து, இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் சீனாவின் இந்த திட்டமானது முழுமையாக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 20 களிமண் உலைகளைக் கொண்ட முதலீட்டு சபையின் இந்தத் திட்டம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என பல குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்படுகின்றன. கரி உற்பத்தி இதற்கமைய சீன திட்டத்தின் தள மேலாளரின் கூற்றுப்படி, இதில் 60 சதவீதம் இலங்கைக்கும் 40 சதவீதம் சீனாவிற்கும் வழங்கப்பட்ட கூட்டாண்மை முயற்சியாக இது காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கு ஒவ்வொரு உலைகளும் எரிக்கப்படும் 4.5தொன் மரத்திற்கு 1தொன் கரியை உற்பத்தி செய்ய முடியும் எனவும் எவ்வாறாயினும்,