முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d946 ஜெனிவாவிலாவது நீதி கிடைக்குமா

ஜெனிவாவிலாவது நீதி கிடைக்குமா - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை..! ஜெனீவாவில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடரிலாவது தமக்கான நீதி பெற்றுத்தரப்படும் என நம்புவதாக யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவி சிவபாதம் இளங்கோதை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமக்கான தீர்வு கிடைக்காத நிலையிலே தாம் ஐக்கிய நாடுகள் சபையை நாடியுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்துள்ளார். உரிய தீர்வு ஜெனிவாவிலாவது நீதி கிடைக்குமா - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை..! | Association Of Relatives Of The Disappeared இதேவேளை, மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தினால், இன்று முற்பகல் மன்னாரில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்ப

d 945 இலங்கையில் ஆயுதவண்முறை அதிகரிப்பு

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நாடாக மாறிவரும் இலங்கை? துப்பாக்கிசூடு - முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு..! ஹம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிசூடு - முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு..! | One Person Has Died In A Shooting Incident சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

d 944 80 வீதமான மனிதர்கள் சாவடையும் நோய் இதுதான்?

நெஞ்சிலிருக்கும் ஒட்டு மொத்த சளியையும் வெளியேற்றும் மிளகு கஷாயம் பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி தும்பல், இருமல் ஆகிய பிரச்சினைகள் வந்துவிடும். இதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல முடியாது, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு கசாயம், ரசம், டீ ஆகிய மருந்துவ குணமிக்க உணவுகளை எடுத்து கொள்ளலாம். அந்தவகையில், ஒட்டு மொத்த சளியையும் முறிக்கும் கசாயம் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம். நெஞ்சிலிருக்கும் ஒட்டு மொத்த சளியையும் வெளியேற்றும் மிளகு கஷாயம் | Black Pepper Kashayam Recipe தேவையான பொருட்கள் கருப்பு மிளகு - 1/4 கப் துளசி - 10 இலைகள் பனை வெல்லம் - 2 தண்ணீர் - 2 கப் கசாயம் செய்வது எப்படி? நெஞ்சிலிருக்கும் ஒட்டு மொத்த சளியையும் வெளியேற்றும் மிளகு கஷாயம் | Black Pepper Kashayam Recipe முதலில் ஒரு கடாயை வைத்து சூடானதும், அதில், மிளகுகளை போட்டு வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து உரலில் போட்டு நன்றாக இடித்து கொள்ளவும். அடுப்பில் இன்னொரு பாத்திரத்தை வைத்து தேவையானளவு தண்ணீரை ஊற்றி இடித்த மிளகு, வெல்லம், துளசி இலை சேத்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். சரியாக 15 நிமிடங்கள் ஆ

d 943 இலங்கையில் ஆயித வண்முறை அதிகரிப்பு?

இலங்கையில் பரபரப்பு : இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்றைய தினம் (23-06-2023) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பரபரப்பு : இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை | Massage Parlor Owner Shot Dead In Gampaha மேலும் இச்சம்பவத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நபர் குறித்த பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தை நடத்தி வந்தவர் என தெரியவந்துள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய எஸ்.சஞ்சீவ என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் பரபரப்பு : இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை | Massage Parlor Owner Shot Dead In Gampaha குறித்த நபர் வீட்டு வாசலில் வைத்துக் கைத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக தெரியவருகின்றது. மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

d 942 1983 விட இலங்கையில் தமிழர் மீதான இன வேற்றுமை அதிகரிப்பு?

கொழும்பில் திடுக்கிடும் சம்பவம்: கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்! கொழும்பு - கொலன்னாவைப் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் (23-06-2023) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் திடுக்கிடும் சம்பவம்: கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்! | Tamil Family Man Was Attempted Murder In Colombo இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சுப்பிரமணியம் தயாபரன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர், கூரிய ஆயுதத்தால் அவரைச் சராமரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். கொழும்பில் திடுக்கிடும் சம்பவம்: கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்! | Tamil Family Man Was Attempted Murder In Colombo இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அயலவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்கு கொடுக்கல் - வாங்கல் விவகாரமே காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்துக்

d 941 அவுஸ்திரேலிவில் அயல் நாட்டவர்களிற்கு லொற்றறி அடிப்பது என்றால் அது கடவுளால் தரப்பட்ட பணமாகவே பார்க்க முடியும் என அதில் வேலை செய்பவர்கள் குறிப்பிடுகின்றார்கள்,

முதலில் 4 முறை கொம்பியூட்டறில் ஓடிப்பார்ப்பார்களாம் அது அயல் நாட்டவர்களுற்கு அப்பணம் விழவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அதைவெளியிடுவார்களாம், 15 வருடங்களிற்கு முன்னர் இலங்கை மட்டடக்களப்பை சேர்ந்த ஒரு பையனிற்கு 23 மில்லியன் அடித்தது அதுதான் கடசிப் பணமகக்கருதப்படுகின்றது, அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவான இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி! அவுஸ்திரேலியாவில் நடந்த லொத்தர் சீட்டிழுப்பில் நபர் ஒருவர் மாபெரும் தொகையினை வெற்றி பெற்றுள்ளார். குறித்த லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை குறித்த நபர் வென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவாகியுள்ள இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி எனக் கூறப்படுகின்றது. முதல் விருப்பம் அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவான இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி! | Lottery Winners Lucky Draw Australia Citizen சிட்னியில் வசிக்கும் நபர் ஒருவர் அந்நாட்டின் பவர்பால் (Powerball) லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர் பெறுமதியான முதலாவது பரிசை வெற்றி கொண்டுள்ளார். இது தொடர்பில் வெற்றியாளரிடம் கேட்டபோது, இந்த பணத்தில் வீடு

d 940 மனிதர்கள் விரும்பி வாழும் நாடுகளும் மாநிலங்களும்,

வாழ்வதற்கு உகந்த நகரங்கள் 2023: மெல்பன், சிட்னி மீண்டும் முன்னிலை! 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் தரவரிசையில் நான்கு ஆஸ்திரேலிய நகரங்கள் முன்னணியில் உள்ளன. A composite image of Flinders Street Station in Melbourne (left), and the Sydney Opera House. Four Australian cities have rebounded from the pandemic years, making it into the top four most liveable cities. Source: SBS The Economist Intelligence Unit (EIU) 2023ம் ஆண்டுக்கான most liveable cities index-தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் கடந்த ஆண்டைப்போலவே இம்முறையும் முதலிடத்தை ஆஸ்திரியாவின் வியன்னாவும், இரண்டாம் இடத்தை டென்மார்க்கின் Copenhagen-உம், மூன்றாமிடத்தை சுவிட்சர்லாந்தின் Zurich நகரமும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பல இடங்கள் முன்னேறிய மெல்பன் நகரம் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தையும், சிட்னி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. Advertisement கடுமையான மற்றும் நீடித்த கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மெல்பன் பத்