முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 83

 கனம் தலைவர் அவர்களுக்கு, குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன். மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன். ”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” இங்ஙனம் குமரப்பா (ஒப்பம்) 05.09.1987 அன்றே ஒருவரை ஒருவர் நேசித்து வந்த குமரப்பா-ரஜனி இணையரின் திருமணம் நடந்தேறியிருந்தது. பலாலி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தளபதி குமரப்பா அவர்கள் தலைவருக்கு எழுதிய இக்கடிதம் தாய்மண்ணின் விடுதலைக்கு முன்பு தமக்கு எதுவுமே ஒரு பொருட்டில்லை என்பதையே தெளிவாக எடுத்தியம்பியது. அவ்வண்ணமே 05.10.1987 அன்று எம்மண்ணின் விடியலுக்காய் பதினொரு வேங்கைகளுடன் தம்மையும் ஆகுதியாக்கிக்கொண்டார்  லெப் கேணல் க

TAMIL Eelam news 82

 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிகா அதிபர் ட்ரம்ப் வெறலிகொப்டர் மூலம் வெள்ளை மாளிகையில் இருந்து தேசிய இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் தெரியவருவதாவது டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றினால் அவர்கள் சிறிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அது பெரிய அறிகுறியாகக் காணப்படவில்லை யெனவும் தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் walten reed nationa military இராணுவைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சர்வதேச உடைங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிபர் ட்ரம்ப் அவர்கள் மிகுந்த இராணுப்பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாகினும் தனது ஜனாதிபதி பதவியை அவர் எவரிடமும் ஒப்படைக்கவில்லையென வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அலிஸா பராஜ் தெரிவித்துள்ளார்.                                                                   நன்றி k nimal

Tamil Eelam news 81

  தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்பகால புரட்சித் தோழர்கள் நடத்திய தாக்குதல்கள்…! தலைவர் பிரபாகரன் அவர்களின் புரட்சிகர போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கத்தை ஆரம்பிக்கும் போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது. ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல். 1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும். 1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன

TAMIL Eelam news 80

 குருதியில் உறைந்த குமரபுரம்…ஈழப்படுகொலைகள் , திருகோணமலை மாவட்டம் , மாசி மாதம். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு தமிழ்க் கிராமத்திலும் இனத்தாக்குதலின் சோக வரலாறுகள் இருக்கும். சில கிராமங்கள் பல படுகொலை மரணங்களைத் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு கோரப்படுகொலையை 11.02.1996 இல் சந்தித்தது குமரபுரம் எனும் தமிழ்க்கிராமம். கிழக்கு மாகாணம் தாங்கிய எத்தனையோ படுகொலைகளுடன் குமரபுரம் படுகொலையும் ஒரு சம்பவமாக மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால், பிஞ்சுகளும் சேர்த்துக் கருக்கப்பட்ட அந்தநாளின் வடுக்களைச் சுமந்து வாழும் உறவுகளின் வலி இன்றுவரை ஆறவில்லை. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் குமரபுரம் என்ற இந்தக் கிராமம் இருக்கின்றது. பாரதிபுரத்திற்கும் கிளிவெட்டிக்கும் இடையிலுள்ளது. கிராமத்திற்குக் கிழக்கே பிரசித்தி பெற்ற அல்லைக்குளம் அமைந்திருப்பது, அதன் பலமாக அமைகின்றது. குமரபுரத்தின் வடக்கு எல்லையில் இருந்து இரண்டு மைல் தூரத்தில், சிறிலங்கா இராணுவத்தின் முகாம் அமைந்திருக்கின்றது. கிராமத்தின் பெரும்பாலான குடும்பங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றன. ஒரு விவசாயக

TAMIL Eelam news 79

 தியாகதீபம் திலிபன் அவர்களின் 33 ம்ஆண்டு நினைவு நிகழ்வு மிகச்சிறப்பாக ஆவுஸ்திரேலியாவில் வில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அவ்வகையில் ஆவுஸ்திரேலியாவில் உள்ள  brisbane woodrige என்ற இடத்தில் திலிபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நிகழவு மிகச்சிறப்பாக நடைபெற்றது சுமார் 75 மக்கள் கலந்துகொண்டு தங்களின் இதயபூர்வமான அஞ்சலியைச் செலித்தினார்கள். அதைவிட மாணவர்கள் கவிதை மற்றும் திலிபன் அவர்களின் நினைவுப் பாடல்களைப் பாடி அனைவரையும் சோகத்தில் ஆழ்தினார்கள். மற்றும் வயது வேறுபாடுயின்றி திலிபன் அவர்களின் படங்களிற்கு  மலர் அஞ்சலி செலுத்துவதை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.                                                                      நன்றி  k.nimal

TAMIL Eelam news 78

 எதிரிகள் தொடக்கம் டக்ளஸ் போன்றே துரோகிகள் வரை திலிபனின் தியாகத்தை கொச்சப்படுத்துவது எமது மக்களிடையே மிகவும் கவலையளிக்கும் விடயமாகக்காணப்படுகின்றது. கோத்தபாய போன்ற எதிரிகள் உன்மையைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் ஒரு தற்கொலைத் தாக்குதலிக்குப் பயந்து அயலில் இருந்த இந்தியாப் பிரதமர்ரின் காலில் போய் விழுந்து விடுதலைப்புலிகளை முற்றாக அளித்துத் தாங்கோ என கதறி அளுதார் ஜெயார் ஜேவர்த்தனா. அதை இந்தியா தனக்குச் சாதகமாகப்பயன்படுத்தி வடபகுதியை இந்தியாவின் ஒரு மானிலமாக எழுத்து மூலம் வேண்டி எடுத்தார்கள். அதில் கிழக்கு மூமின மக்கள் வாழலாம் என சிங்களவர்களிற்கு மறைமுகமாக இந்தியாவால் கொடுக்கப்பட்டது. அதை அறிந்த எமது இயக்கத்தில் மிகவும் முக்கியமான வரும் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்கவருமான தியாகி திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து இத்தியாவின் போலி முகத்திரையை கிளித்தறிந்து வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் தன்னை அற்பணிக்க முன்வந்தார். அவரின் 5ந்து கோரிக்கைகளும் தமிழர்கள் சார்ந்ததாகயிருந்தாலும் அதில் பலன் அடைந்தவர்கள் சிங்க ளவர்கள் என்பதில் ஐயப்பாட இல்லை. திலிபனின் கோரிக

TAMIL Eelam news 77

 “”திலீபா நீ முன்னால் போ நான் பின்னால் வருகின்றேன்”” அண்ணே ரெண்டே ரெண்டு நிமிடம் அண்ணே ப்ளீஸ்….. -தியாக தீபம் திலீபன் உயிரை திரியாக்கி உடலை நெருப்பாக்கி நான்காம் நாளாக எரிந்து கொண்டிருந்த தியாக தீபத்திற்க்கு எம் தேசியத் தலைவர் ஒதுக்கினது நேரம் வெறும் இரண்டு நிமிடமே.. திலீபன் அண்ணா உண்ணா நோண்பிருந்த மேடைக்கு அருகிலுள்ள மேடையில் பொதுமக்கள்,மாணவர்கள்,மாணவிகள்,மகளிர் குழு தலைவிகள் போராளிகள் என்று தொடர்ச்சியாக திலீபன் அண்ணாவைப் பற்றியும் ஈழத்தை பற்றியும் கவிதைகள் கட்டுரைகள் என்று எழுச்சியாக வாசித்து கொண்டிருந்தார்கள் அதில் ஒரு இளம் மாணவியின் கவிதை ஈர்க்கவே தான் படித்து கொண்டிருந்த புத்தகங்களை மூடிவைத்துவிட்டு தன் கவனத்தை அந்த மாணவியின் பாக்கமாக திருப்பி கண்களில் நீர்வழிய அதைக் கேட்க்கின்றார். “அண்ணே நானும் பேசப்போறேன் மைக்கை வேண்டி தாங்கோ”என்று கேட்கின்றார் என்னது பேசப்போறியளா நான்கு நாட்கள் ஆகிவிட்டது சாப்பாடும்மில்லை நீரும் அருந்தவில்லை இப்ப பேசினியள் எண்டால் நா வறண்டுவிடும் களைத்து போய்விடுவியள் வேண்டாம்.””அண்ணே கணக்க கதைக்கல்லே சுருக்கமாக முடித்துவிடுகின்றேன் ப்ளீஸ் அண்ணே மைக்கை வேண்டி