முள்ளிவாய்க்கால் பேரவலம்!! சிங்கள மாணவி உருக்கமான பதிவு (காணொளி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சிங்கள மாணவி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாம் அனைவரும் இலங்கையர்கள் எனவும், எமது உடலில் ஓடுவது ஒரே குருதி எனவும் அவர் கூறினார். அத்தோடு அடுத்த வருடம் குருதிக்கொடை நிகழ்வு ஒன்றினையும் முன்னெடுப்பது தொடர்பில் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********