முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news124

 மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் – நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் இசை: சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம் தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர் கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர் – பகை கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர் தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் – நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் ஆ……ஆ……ஆ மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர் -இன மானம் பெரிதானதென்று சொல்லுக

TAMIL Eelam news 123

 கடலுக்கு அணை போட்டு கண்களை மூடியவர்கள் எமது மாவீரச் செல்வங்கள்…! ஏமது மண்ணை மீட்டெடுக்க தங்கள் உயிரை தாரைவார்த்தவர்கள் தான் மாவீரர்கள்… தமிழினத்தின் கருவையே இலங்கைத் தீவில் இருந்து கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற இனவெறிக் கொள்கையோடுஇன்று நேற்றல்ல , புலிகள் பிறக்கும் முன்னரே சிங்களஅரசியல் பிறந்து விட்டது. கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் துடிக்கத் துடிக்க தமிழ் குழந்தையை போட்டுக் கொன்றார்கள், சிங்கள இனவெறி அன்றே நடைமுறைக்கு வந்து விட்டது. இணைப்பு என்பது சிங்கள இனவாத அரசியல் அகராதியில் தமிழின அழிப்பு என்று அமைந்துள்ளதை உணர்ந்து தமிழன் தன்னைக் காப்பாற்றிக் எழுந்த கொள்ளபோது பிறந்ததே தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பு. நீதியும் நேர்மையும் மனித நெறிகளும் கூறும் நியாயத்தின் தேடுதலே எமது போராட்டம்… இந்த வகையில் அத்துமீறிய சிங்கள ஆக்கிரமிப்புக் கால்களை வெட்டிவீழ்த்தி ணைப்பாதுகாக்கும் எமது வழி தால் அங்கீகரிக்கப்பட்ட வழியே உலகத்தின் பார்வையிலும் சரி நீதியின் பார்வையிலும் சரி நாம் தூக்கியுள்ள ஆயு தம் நீதியை நிலைநிறுத்த எழுந்துள்ள தூண் உலகத்தை ஈழத்தின் பால் திருப்ப ஈழப் பிரச்சினையாக , நீதியின் அறைகூவல

TAMIL Eelam news122

 சிறிலங்கா கூலிப்படையினரான S,T, F படையினரின் அட்டகாசம்? மேலும் தெரியவருவதாவது 18/11/2020 பிற்பகல் 7 மணியளவில் பெருமாள்.மாணிக்கம் 64 என்பவர் தனது கிராமமான மரப்பாலை ஜீயேஸ் பிரிவிக்கு உட்ப்பட்ட வீதியால் நடந்து சென்றவேளை பேர் இரச்சலோடு உந்துதுறுளி ஒன்று வந்து தன் மீது மோதியதாகவும் தான் சுயநினைவு அற்ற நிலையில் தரையில் வீழ்ந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.  இதுதொடர்பாக அயலில் உள்ளவர்கள் தெரிவிக்கும்போது முதியவர் அவ்வீதியால் நடந்து சென்றவேளை ஒரு உந்துறுளியில் இரண்டு இராணுவத்தினர் வேகமாக அவ்வீதியால் வந்து முதியவரை அடித்து வீழ்த்திவிட்டு வேகமாக அவ் இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவித்து உள்ளனர். அம்மா என்ற சத்தம் கேட்டு தாங்கள் ஓடி வந்து அவரை தூக்கி மருத்துவமனை அனுப்பியதாகவும் தற்பொழுது அவர் கால் முறிந்த நிலையில் கோமா நிலையில் மட்டக்களப்பு போதானா மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். செய்திபாளர் S.John

TAMIL Eelam news 121

 கவிஞர் புதுவை இரத்தினதுரை நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் புதுவை இரத்தினதுரை புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம் எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்” “துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை… “அட மானுடனே! தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள் பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம் நிலம் சுமப்பதோ நீண்ட காலம். அன்னை மடியில் இருந்து கீழிறங்கி அடுத்த அடியை நீ வைத்தது தாயகத்தின் நெஞ்சில்தானே. இறுதியில் புதைந்தோ அல்லது எரிந்தோ எருவாவதும் தாய்நிலத்தின் மடியில்தானே. நிலமிழந்து போனால் பலமிழந்து போகும் பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும் ஆதலால் மானுடனே! தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்” வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை

TAMIL Eelam news 120

  தமிழீழ காவல் துறை உதயமான நாள் இன்றாகும்…!!! 1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும். இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள். 1991, நவம்பர் 18 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் முன்னிலையில் அணிவகுத்து காட்டி தம் கடமையை கையில் எடுத்த உன்னதமான நாள் ஆகும். மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்

TAMIL Eelam news 119

 அவஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மானிலத்தில் சுமார் 40000 ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும். அதில் குறிப்பிட்ட சில  நூற்றுக்கு குறைவான தேசப்பற்றுள்ள தமிமிழீழ உறவுகளே தேசிய மாவீரர் நாளை சிறப்பாக செய்து வருகின்றார்கள்.அவ்வகையில் தொடர்ச்சியாக இவ் மானிலத்தில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள் அனைத்தும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news 118

 விடுதலைப்புலிகளின் இராணுவக்கட்டமைப்பு வீரவேங்கைகள் மலைபோல் இருந்த எதிரியை பணி போல் நினைத்து முன்னே சென்று அவனின் மனோபலத்தை சிதைத்து அவனின் எதிர்ப்பை முறியடித்து வெற்றியை ஈட்டித்தந்த வீரமறவர்கள்.