முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news122

 சிறிலங்கா கூலிப்படையினரான S,T, F படையினரின் அட்டகாசம்?


மேலும் தெரியவருவதாவது 18/11/2020 பிற்பகல் 7 மணியளவில் பெருமாள்.மாணிக்கம் 64 என்பவர் தனது கிராமமான மரப்பாலை ஜீயேஸ் பிரிவிக்கு உட்ப்பட்ட வீதியால் நடந்து சென்றவேளை பேர் இரச்சலோடு உந்துதுறுளி ஒன்று வந்து தன் மீது மோதியதாகவும் தான் சுயநினைவு அற்ற நிலையில் தரையில் வீழ்ந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். 


இதுதொடர்பாக அயலில் உள்ளவர்கள் தெரிவிக்கும்போது முதியவர் அவ்வீதியால் நடந்து சென்றவேளை ஒரு உந்துறுளியில் இரண்டு இராணுவத்தினர் வேகமாக அவ்வீதியால் வந்து முதியவரை அடித்து வீழ்த்திவிட்டு வேகமாக அவ் இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவித்து உள்ளனர்.


அம்மா என்ற சத்தம் கேட்டு தாங்கள் ஓடி வந்து அவரை தூக்கி மருத்துவமனை அனுப்பியதாகவும் தற்பொழுது அவர் கால் முறிந்த நிலையில் கோமா நிலையில் மட்டக்களப்பு போதானா மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திபாளர் S.John

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?