சிறிலங்கா கூலிப்படையினரான S,T, F படையினரின் அட்டகாசம்?
மேலும் தெரியவருவதாவது 18/11/2020 பிற்பகல் 7 மணியளவில் பெருமாள்.மாணிக்கம் 64 என்பவர் தனது கிராமமான மரப்பாலை ஜீயேஸ் பிரிவிக்கு உட்ப்பட்ட வீதியால் நடந்து சென்றவேளை பேர் இரச்சலோடு உந்துதுறுளி ஒன்று வந்து தன் மீது மோதியதாகவும் தான் சுயநினைவு அற்ற நிலையில் தரையில் வீழ்ந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அயலில் உள்ளவர்கள் தெரிவிக்கும்போது முதியவர் அவ்வீதியால் நடந்து சென்றவேளை ஒரு உந்துறுளியில் இரண்டு இராணுவத்தினர் வேகமாக அவ்வீதியால் வந்து முதியவரை அடித்து வீழ்த்திவிட்டு வேகமாக அவ் இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவித்து உள்ளனர்.
அம்மா என்ற சத்தம் கேட்டு தாங்கள் ஓடி வந்து அவரை தூக்கி மருத்துவமனை அனுப்பியதாகவும் தற்பொழுது அவர் கால் முறிந்த நிலையில் கோமா நிலையில் மட்டக்களப்பு போதானா மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திபாளர் S.John
கருத்துகள்