முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 57

 யாழ்.நீர்வேலி வடக்குப்பகுதியில் உள்ள வீடொன்றில் வெள்ளை  வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்க விட்டு 20 வயது உடைய யுவதியை கடத்திச்சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்தார்கள். இதை அனைவரும் தமி ழ் செய்திகளில் படித்தது உன்மை. ஆனால் தற்பொழுது செய்தி போட்டவர் கடுமைமைத் தண்டிக்கப்பட்டதாகவும் செய்தியை மீழப்பெறுமாறு அவரிடம் சொன்னதற்கு அமைவாக தற்பொழுது பெண்னை காதலித்த பையனே மோட்டார் சைக்களில் கூட்டிச்சென்றதாகவும், இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று புவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் உன்மையில் இராணுவப்புலநாய்வாளர்களின் பாலியல் தேவைக்காகவோ அல்லது தென்னிலங்கையில் உள்ள பாலியில் தரகர்களிற்காகக் கடத்தப்பட்டுயிருக்கலாம். என்பதுதான் உன்மை .ஆனால் பெற்றோர்களின் உடனடிப் பிரச்சாரத்தால் அவர்களின் பெண்ணை காப்பாத்தி விட்டார்கள் என்பதே உன்மை. பெற்றோர்களே விளிப்பாகயிருங்கள் பெண்களைக்காப்பாற்ருங்கள்.          

TAMIL Eelam news 56

 தமிழர்களின் தலைவிதியை மாற்றே முடியுமா?ஆம் முடியும் அவர்களின் தலைமைத்துவ ஆசையை பெற்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் அதுவே விடுதலைக்கான முதல் படி. 70 வருடப் போராட்டத்தில் தமிழ் தலைவர்கள் சாதித்தவை என்னவென்று சொல்லமுடியாதே அளவிற்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கான பின்னணிக் காரணிகளைப் பாற்போமானால் தனிமனிதர்களிற்கு ஏற்ப்பட்ட பதவி ஆசைகள் பெண் தொடர்பான ஆசைகள் இவற்றால் இறுதியில் எமது இலக்கு தோல்வியில் முடிந்ததை நாம் அறிந்து இருக்கின்றோம். 30 வருட ஆயுதப்போராட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம் அக்காலப்பகுதியில் பெரும்பாண்மை இனத்தோடு சேர்ந்து வாழ்ந்த கதிர்காமர்74 என்பவரிக்கு 18 வயது சிங்களப் பெண்னை மணம் முடித்துக்கொடுத்தார்கள். சிங்களவர்கள் அதற்கு நன்றிக்கடனாக  கதிர்காமர் அனைத்து உலகநாடுகளிற்கும் சென்று இலங்கையில் நடப்பது ஒரு இனப்போராட்டம் அல்ல அது ஒரு பாயங்கரபாதம் என உலக நாடுகளில் உள்ள தலைவர்களிற்குச் சொல்லி அவர்களை நம்பவைத்து அதில் அவர் வெற்றியும் கண்டார். அதேபோல் திரு சுமந்திரன் அவர்களும் 70 வருடம் எந்தத் தமிழ் தலைவர்களாலும் அறிமுடியாதே விடயத்தைத்தான் கண்டுபிடித்தது

TAMIL Eelam nesw 55

 இலங்கையில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தமிழர்களிற்கு மட்டும் அல்ல சர்வதேச நாடுகளிற்கும் இலங்கை ஆளும்வர்கத்தின் உன்மையான நிலைப்பாட்டை தோல் உரித்துக்காட்டிவிட்டது என்றே கூறலாம். இலங்கை ஒரு ஜனநாயக நாடாக உலக நாடுகளிற்குக்காட்டிக்கொண்டாலும் தற்பொழுது அங்கே நடப்பது அரச பயங்கரவாத இராணுவ குடும்ப ஆட்சி என்பதை தமிழர்களில் 80 வீதமான புத்திஜீவகள் புரிந்து விட்டார்கள் என்றே கூறலாம்.எனெனில் வடகிழக்கில் உள்ள பெரும்பாண்மையான தமிழர்கள் வீடு. மீன் சைக்கில் என தங்களின் வாக்குகளைச் செலுத்திவிட்டு ஒரு நல்ல முடிவிற்காக எதிர்பாத்தவண்ணம் இருந்தார்கள். ஆனால் தாங்கள் எதிர்பாத்தவர்கள் எவருற்கும் ஆசனம் கிடைக்கவில்லை தாங்கள் எவரை புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவர்களே பதவிக்கு வந்ததையிட்டு மக்கள் கடுமையானே வெறுப்பும் கவலையடைந்தார்கள் என்பதே உன்மை. குறிப்பாக பல இடங்களில் தேர்தல் மோசடி நடந்தாலும் ஆனால் அவை வெளியே வரவில்லை. ஆனால் யாழில் நடைபெற்ற தேர்தல் மோசடியை கனிசமான தமிழர்கள் நேரடியாகப்பாத்துள்ளனர்.திரு சசிகலா ரவிராஜ் அவர்களின்  தேர்தல் வெற்றி முடிவு முதலில் இரண்டாவது இட

TAMIL Eelam news 54

வெளிநாடுகளில் வாழும் கனிசமான சிரஸ்ற்ரே போராளிகள் தங்களின் வேலைகளைக்கூட பொருட்படுத்தாமல் முகநூல் பக்கம் நேரடியாக மக்கள் முன் தோன்றி கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தனே. சம்மந்தன் திரு சுமந்திரன் இருபரையும தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக உலகில் வாழும் தமிழீழத் தேசியச் செயல்ப்பாட்டாளர்கள் மற்றும் சிரஸ்ற்ரே போராளிகள் அனைவரும் இணைந்து ஒரே கருத்து உடையவர்களாக தேசியக் கூட்டமைபிற்கு எதிராக கடுமையானே பிரச்சாரங்களை மேற்கொண்டதை நாம் அறிவோம், ஆனால் இடைவெளிகளும் இருக்கத்தான் செய்கின்றது.தமிமீழத்தில் 2009ம் ஆண்டு தடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர்கள் தற்பொழுது ஜேனநாயகப் போராளிகள் என்ற பேரில் அவர்கள் செயல்ப்படுகின்றார்கள்.ஆனால் அவர்களை ஏற்பதற்கு கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் முன்வரவில்லை. மற்றவர்கள் சொல்லும் காரணம் இவைதான் அவர்களை நாங்கள் நம்பவில்லை. நம்பே' நட  ஆனால் நம்பிவிடாதே இதுதான் எமது பள  மொழி எனவே அவர்களிற்கும் ஒரு சந்தற்பம் கொடுத்துயிருக்கலாம். ஆனால் ஏனைய கட்சிகள் அதை ஏற்க மறுத்ததினால் அவர்களின்

TAMIL Eelam news 53

                                                                   மையில்வாகணம் 45 என்பவர்  முதலை பிடித்துக்காணாமல் போய்யுள்ளார்' மேலும் தெரியவருவதாவது கடந்த புதன்கிழமை 29/07/20 காலை 9 பது மணியளவில் மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் வசித்து வந்த திரு மையில்வாகனம் என்பவர் பிறரின் உதவியின்றி தனியாக  வாட்டுவண்டிலில் மணல் ஏற்றுவதற்காக அரிவிக்கரையோரம் செண்றுள்ளார். அவ்வேளையில் தண்நீர் குடிப்பதற்காக அரிவிக்குள் முளங்கால் தாளக் கூடிய அளவிற்கு இறங்கிக் சென்றுள்ளார்.திடிர் என வந்த முதலை அவரைப்பிடித்துக்கொண்டு நீர் குகைக்குள் செண்றுள்ளது. மேலும் மந்திரவாளிகள் மற்றும் அரச உதவிகள் கிடைத்தே போதிலும் இதுவரை அவரின் உடலை மீட்க்கவில்லையெனே அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். செங்கலடி கொடுவாமடுவை பிறப்பிடமாக்கொண்ட இவர் தனது மாட்டு வட்டிலில் மணல் ஏற்றி சுமார்1500 ரூவாய் வீதம் வித்தே தனது குடும்ப வாழ்க்கை நடாத்தி வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதோடு அவரின் உறவினர்கள் 3 நாட்களாக அப்பிரதேச அரிவிக்கரையோரத்திலே உறவினர்கள் தங்கி நிற்ப்பதாகவும், பெரும் மரண ஓலம் கேட்டவண்ணம் அக்கிராமே சோகத்தில் மூழ்கி

TAMIL Eelam news 52

 அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சிரஸ்ரே போராளிகளே மாவீரர் குடும்பங்களே 30 வருடப் போராட்டத்திற்கு தங்களின்உயிர் தொடக்கம் உடமைகள் வரை கொடுத்து இப்போராட்டத்தை திறமையாகச் செயல்ப்பட வைத்த தமிழீழ மக்களே மற்றும் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் தமிழீழ உறவுகளே. அண்மையில் திரு பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின்  மனைவியின் அளு குரலைக் கேளுங்கள் வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சனைகளை இது இலகுவாக நீங்கள்புரிந்துகொள்வீர்கள். இது அவரின் தனிப்பட்ட கருத்தல்ல வெளிநாடுகளில் வாழும் அனைத்து சிரஸ்ரே போராளிகளின் கருத்தும் இதுவாகத்தான் உள்ளது. மாவீரர்  நாளை நீங்கள் விரும்பினால் பிரிந்து பிரிந்து நீங்கள் விரும்பிய இடங்களில் எல்லா இடங்களிலும் செய்யலாம் அது பிரச்சனையில்லை. ஆனால் ஒவ்வொரு அமைப்புக்களும் எமது தேசிய வேலைத்திட்டங்களை பங்கீடு ரீதியாக பிரித்து எடுங்கள். குறிப்பாக மாவீரர் பெற்றோர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும்  2 குடும்பத் தலைமைகளை இழந்தே பெண்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும் 3 கால் கை இழந்தே அங்கவீனம் ஆனவர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும் 4 கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயல்ப்பட முடியாதவர்களை ஒரு அமைப்புக் கவனி

TAMILEelam news 51

கேணல் குமரிநாடன்/ வசந்த் அவர்களின் போராட்ட  வரலாறு மிகவும் நீன்றதும் கடினமானதும் என குறிப்பிடலாம். மேஜர் வசந் அவர்களால் மன்னாரில் வைத்து கோமாண்டோ பயிச்சி வளங்கப்பட்டு சுமார் 30 போராளிகள்1990ம் ஆண்டு  9ம் மாதம் யாழ்ப்பாணம்அனுப்பப்பட்டார்கள் அவர்கள் முதலாவதாக யாழில் உள்ள நவக்குளி என்ற இடத்தில் எமக்கு ஒரு சிறிய பாசறை இருந்தது அங்கே இவர்கள் வந்து சேர்ந்தார்கள்.  பின்னர் நானும் சொர்ணம் அண்ணையும் இவர்களைப்பாற்கச் சென்றோம் மிகவும் மகிழ்சியாகக்காணப்பட்டார்கள். அதில் ரெட்டியன். மற்றும் சுடர் இருவரையும் தலைவரின் பாதுகாப்பிற்காக எடுத்தார் சொர்ணம் அண்ணெ மேஜர் குமரன் கேணல் குமரிநாடன் இருவரையும் பயிற்சி ஆசிரியராகப் பிரித்துவிட்டார். ஏனையவர்களை தாக்குதல் அணியோடு இணைத்துவிட்டார். அதையடுத்து மேஜர் வசந் வீரச்சாவு அடைந்ததும் அவரின் வசந் என்ற பெயரை தனது பேர் ஆக மாற்றிக்கொண்டார்  அன்றில் இருந்து இறுதி 2009 வரை போராடி வீரச்சாவு அடையும் வரை ஓய்வின்றி உளைத்த வீரன் நேர்மை ஒழுக்கம் மனஉறுதி என்பனே இவரிடம் காணப்பட்டது. இவரிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் அவர்களின் வீடியோவைப்பாருங்கள். உங்களிற்கு இளப்புக்கள