முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 56

 தமிழர்களின் தலைவிதியை மாற்றே முடியுமா?ஆம் முடியும் அவர்களின் தலைமைத்துவ ஆசையை பெற்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் அதுவே விடுதலைக்கான முதல் படி.


70 வருடப் போராட்டத்தில் தமிழ் தலைவர்கள் சாதித்தவை என்னவென்று சொல்லமுடியாதே அளவிற்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கான பின்னணிக் காரணிகளைப் பாற்போமானால் தனிமனிதர்களிற்கு ஏற்ப்பட்ட பதவி ஆசைகள் பெண் தொடர்பான ஆசைகள் இவற்றால் இறுதியில் எமது இலக்கு தோல்வியில் முடிந்ததை நாம் அறிந்து இருக்கின்றோம்.


30 வருட ஆயுதப்போராட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம் அக்காலப்பகுதியில் பெரும்பாண்மை இனத்தோடு சேர்ந்து வாழ்ந்த கதிர்காமர்74 என்பவரிக்கு 18 வயது சிங்களப் பெண்னை மணம் முடித்துக்கொடுத்தார்கள். சிங்களவர்கள் அதற்கு நன்றிக்கடனாக  கதிர்காமர் அனைத்து உலகநாடுகளிற்கும் சென்று இலங்கையில் நடப்பது ஒரு இனப்போராட்டம் அல்ல அது ஒரு பாயங்கரபாதம் என உலக நாடுகளில் உள்ள தலைவர்களிற்குச் சொல்லி அவர்களை நம்பவைத்து அதில் அவர் வெற்றியும் கண்டார்.


அதேபோல் திரு சுமந்திரன் அவர்களும் 70 வருடம் எந்தத் தமிழ் தலைவர்களாலும் அறிமுடியாதே விடயத்தைத்தான் கண்டுபிடித்ததுபோல் தமிழர்களிற்கு பொருளாதர ரீதியானே அடிப்படை தேவையானே உணவு உடை இதை மட்டும்தான் அவர்கள் எதிர்பாற்பதாகவும் அவர்களில் எவரும் இனப்பிரச்சனைக்கு உரிய தீர்வு தொடபாகத் தன்னிடம் பேசவில்லை என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.


ஒன்றை மட்டும் அவர் யோசிக்கவில்லை அவர் தமிழ் தேசிய உணர்வு உடையவராக இருப்பின் 20 ஆயததாரிகள் அவரின் பாது காப்பிற்குத் தேவையில்லை. அவர் ஒரு தமிழினத்துரோகியாகயிருப்பதால் அவரிடம் இனவிடுதலை தொடர்பாக எவரும் பேசமாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். 


                                                                    சிந்தனை

மரணம் வரை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது. எதற்காவும் உனது தாய் தந்தை மற்றும் நீ பிறந்த  தாய்  நாடு இவற்றை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதே.ஏனெனியில் இதற்காகத்தான் எமது  5,0000 ஆயிரம் இளைஞ்ஞர்கள் மாவீரர்களாக தங்களின் உயிரை அற்பணித்தார்கள். நீ இறக்கும் வரை இதை யாபகத்தில் வைத்துக்கொள்.


                                                                 நன்றி K.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?