தமிழர்களின் தலைவிதியை மாற்றே முடியுமா?ஆம் முடியும் அவர்களின் தலைமைத்துவ ஆசையை பெற்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் அதுவே விடுதலைக்கான முதல் படி.
70 வருடப் போராட்டத்தில் தமிழ் தலைவர்கள் சாதித்தவை என்னவென்று சொல்லமுடியாதே அளவிற்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கான பின்னணிக் காரணிகளைப் பாற்போமானால் தனிமனிதர்களிற்கு ஏற்ப்பட்ட பதவி ஆசைகள் பெண் தொடர்பான ஆசைகள் இவற்றால் இறுதியில் எமது இலக்கு தோல்வியில் முடிந்ததை நாம் அறிந்து இருக்கின்றோம்.
30 வருட ஆயுதப்போராட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம் அக்காலப்பகுதியில் பெரும்பாண்மை இனத்தோடு சேர்ந்து வாழ்ந்த கதிர்காமர்74 என்பவரிக்கு 18 வயது சிங்களப் பெண்னை மணம் முடித்துக்கொடுத்தார்கள். சிங்களவர்கள் அதற்கு நன்றிக்கடனாக கதிர்காமர் அனைத்து உலகநாடுகளிற்கும் சென்று இலங்கையில் நடப்பது ஒரு இனப்போராட்டம் அல்ல அது ஒரு பாயங்கரபாதம் என உலக நாடுகளில் உள்ள தலைவர்களிற்குச் சொல்லி அவர்களை நம்பவைத்து அதில் அவர் வெற்றியும் கண்டார்.
அதேபோல் திரு சுமந்திரன் அவர்களும் 70 வருடம் எந்தத் தமிழ் தலைவர்களாலும் அறிமுடியாதே விடயத்தைத்தான் கண்டுபிடித்ததுபோல் தமிழர்களிற்கு பொருளாதர ரீதியானே அடிப்படை தேவையானே உணவு உடை இதை மட்டும்தான் அவர்கள் எதிர்பாற்பதாகவும் அவர்களில் எவரும் இனப்பிரச்சனைக்கு உரிய தீர்வு தொடபாகத் தன்னிடம் பேசவில்லை என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
ஒன்றை மட்டும் அவர் யோசிக்கவில்லை அவர் தமிழ் தேசிய உணர்வு உடையவராக இருப்பின் 20 ஆயததாரிகள் அவரின் பாது காப்பிற்குத் தேவையில்லை. அவர் ஒரு தமிழினத்துரோகியாகயிருப்பதால் அவரிடம் இனவிடுதலை தொடர்பாக எவரும் பேசமாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
சிந்தனை
மரணம் வரை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது. எதற்காவும் உனது தாய் தந்தை மற்றும் நீ பிறந்த தாய் நாடு இவற்றை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதே.ஏனெனியில் இதற்காகத்தான் எமது 5,0000 ஆயிரம் இளைஞ்ஞர்கள் மாவீரர்களாக தங்களின் உயிரை அற்பணித்தார்கள். நீ இறக்கும் வரை இதை யாபகத்தில் வைத்துக்கொள்.
நன்றி K.nimal
கருத்துகள்