யாழ்.நீர்வேலி வடக்குப்பகுதியில் உள்ள வீடொன்றில் வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்க விட்டு 20 வயது உடைய யுவதியை கடத்திச்சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்தார்கள். இதை அனைவரும் தமி ழ் செய்திகளில் படித்தது உன்மை.
ஆனால் தற்பொழுது செய்தி போட்டவர் கடுமைமைத் தண்டிக்கப்பட்டதாகவும் செய்தியை மீழப்பெறுமாறு அவரிடம் சொன்னதற்கு அமைவாக தற்பொழுது பெண்னை காதலித்த பையனே மோட்டார் சைக்களில் கூட்டிச்சென்றதாகவும், இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று புவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஆனால் உன்மையில் இராணுவப்புலநாய்வாளர்களின் பாலியல் தேவைக்காகவோ அல்லது தென்னிலங்கையில் உள்ள பாலியில் தரகர்களிற்காகக் கடத்தப்பட்டுயிருக்கலாம். என்பதுதான் உன்மை .ஆனால் பெற்றோர்களின் உடனடிப் பிரச்சாரத்தால் அவர்களின் பெண்ணை காப்பாத்தி விட்டார்கள் என்பதே உன்மை. பெற்றோர்களே விளிப்பாகயிருங்கள் பெண்களைக்காப்பாற்ருங்கள்.
நன்றி k. nimal
கருத்துகள்