முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 57

 யாழ்.நீர்வேலி வடக்குப்பகுதியில் உள்ள வீடொன்றில் வெள்ளை  வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்க விட்டு 20 வயது உடைய யுவதியை கடத்திச்சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்தார்கள். இதை அனைவரும் தமி ழ் செய்திகளில் படித்தது உன்மை.


ஆனால் தற்பொழுது செய்தி போட்டவர் கடுமைமைத் தண்டிக்கப்பட்டதாகவும் செய்தியை மீழப்பெறுமாறு அவரிடம் சொன்னதற்கு அமைவாக தற்பொழுது பெண்னை காதலித்த பையனே மோட்டார் சைக்களில் கூட்டிச்சென்றதாகவும், இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று புவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.


ஆனால் உன்மையில் இராணுவப்புலநாய்வாளர்களின் பாலியல் தேவைக்காகவோ அல்லது தென்னிலங்கையில் உள்ள பாலியில் தரகர்களிற்காகக் கடத்தப்பட்டுயிருக்கலாம். என்பதுதான் உன்மை .ஆனால் பெற்றோர்களின் உடனடிப் பிரச்சாரத்தால் அவர்களின் பெண்ணை காப்பாத்தி விட்டார்கள் என்பதே உன்மை. பெற்றோர்களே விளிப்பாகயிருங்கள் பெண்களைக்காப்பாற்ருங்கள்.


                                                                         நன்றி  k. nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?