11 வருடங்களாக கோமா நிலையில் இருந்த தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணம் மீண்டும் துளிர்விடஆரம்பித்துவிட்டது 16/01/1974ல் பிறந்த திரு கஜேந்திரகுமார். பொன்னம்பலம் அவர்களின் உரை அமைந்துயிருக்கின்றது என்றே கூறலாம்.
70 வருடங்களாக அகிம்சை வளியலும்30 வருடம் ஆயுத வளியிலும் போராடி எமது இனத்தை இனச்சுத்திகரிப்பில் இருந்து பாதுகாற்றதோடு மட்டும் அல்லாமல் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையும் அது தடுத்தது என்றே சொல்லாம். திலிபன் தொடக்கம் குமரப்பா. புலேந்திரன் கிட்டு மற்றும் ஆனந்தபுரத்தில் பல திறமையான தளபதிகள் போராளிகள் என சுமார் ஐம்பதினாயிரம் போராளிகள் தங்களின் உயிரை அற்பணித்தார்கள் எமது தாய்நாட்டியின் விடுதலைக்காக. அதைவிட இரண்டு லக்சம் பொதுமக்கள் எதிரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எமக்கு ஒரு நீன்ற வரலாறு இருந்தாலும் அதை எங்கே எப்படி சொல்லவேண்டும் என்பதை ஒரு மக்கள் சார்ந்த தலைவர் தெரிந்துவைத்துயிருக்கவேண்டும். அவ்வகையிலே 21 08 2020 பாராளுமன்ற அமர்வில் திரு கஜேந்திரகுமார் அவர்கள் தனது உயிரையோ அல்லது தனது பாதுகாப்பையோ எதையும் பொருட்படுத்தாமல் 70வது வருடமாக எமது மக்களின் அபிலாசை மற்றும் அவர்களின் எதிர்பாற்பை எதிரிகளிற்கு தெரியப்படுத்தினார் என்றே கூறலாம்.
இது மிகவும் பெறுமதியானே வரிகள் ஆனால் அவர் சுருக்கமாக தெளிவாக சொல்லியிருக்கின்றார். தமிழர்கள் சுயநிர்ணய உருமைக்கு உருத்துடையவர்கள். தமிழர்களின் சுயநிர்ணய உருமை அங்கீகரிக்கப்டவேண்டும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கான சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம் என குறிப்பிட்டதோடு மட்டும் அல்லாமல் தான் எப்பொழுதும் விலைபோகமாட்டேன் நான் உங்களின் உருமைக்குரலாகயிருப்பேன் என்பதை தமிழர்களிக்கு தெளிவாகச் சொல்லியிருஇன்றார்.
நன்றி k.nimal
கருத்துகள்