முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 59

 11 வருடங்களாக கோமா நிலையில் இருந்த தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணம் மீண்டும் துளிர்விடஆரம்பித்துவிட்டது  16/01/1974ல் பிறந்த திரு கஜேந்திரகுமார். பொன்னம்பலம் அவர்களின் உரை அமைந்துயிருக்கின்றது என்றே கூறலாம்.


70 வருடங்களாக அகிம்சை வளியலும்30 வருடம் ஆயுத வளியிலும் போராடி எமது இனத்தை இனச்சுத்திகரிப்பில் இருந்து பாதுகாற்றதோடு மட்டும் அல்லாமல் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையும்  அது தடுத்தது என்றே சொல்லாம். திலிபன் தொடக்கம் குமரப்பா. புலேந்திரன் கிட்டு மற்றும் ஆனந்தபுரத்தில் பல திறமையான தளபதிகள் போராளிகள் என சுமார் ஐம்பதினாயிரம் போராளிகள் தங்களின் உயிரை அற்பணித்தார்கள் எமது தாய்நாட்டியின் விடுதலைக்காக. அதைவிட இரண்டு லக்சம் பொதுமக்கள் எதிரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


எமக்கு ஒரு நீன்ற வரலாறு இருந்தாலும் அதை எங்கே எப்படி சொல்லவேண்டும் என்பதை ஒரு மக்கள் சார்ந்த தலைவர் தெரிந்துவைத்துயிருக்கவேண்டும். அவ்வகையிலே 21 08 2020 பாராளுமன்ற அமர்வில் திரு கஜேந்திரகுமார் அவர்கள் தனது உயிரையோ அல்லது தனது பாதுகாப்பையோ எதையும் பொருட்படுத்தாமல் 70வது வருடமாக எமது மக்களின் அபிலாசை மற்றும் அவர்களின் எதிர்பாற்பை எதிரிகளிற்கு தெரியப்படுத்தினார் என்றே கூறலாம்.


இது மிகவும் பெறுமதியானே வரிகள் ஆனால் அவர் சுருக்கமாக தெளிவாக சொல்லியிருக்கின்றார். தமிழர்கள் சுயநிர்ணய உருமைக்கு உருத்துடையவர்கள். தமிழர்களின் சுயநிர்ணய உருமை அங்கீகரிக்கப்டவேண்டும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கான சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம் என குறிப்பிட்டதோடு மட்டும் அல்லாமல் தான் எப்பொழுதும் விலைபோகமாட்டேன் நான் உங்களின் உருமைக்குரலாகயிருப்பேன் என்பதை தமிழர்களிக்கு தெளிவாகச் சொல்லியிருஇன்றார்.


                                                                                      நன்றி k.nimal


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?