முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam nesw 55

 இலங்கையில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தமிழர்களிற்கு மட்டும் அல்ல சர்வதேச நாடுகளிற்கும் இலங்கை ஆளும்வர்கத்தின் உன்மையான நிலைப்பாட்டை தோல் உரித்துக்காட்டிவிட்டது என்றே கூறலாம்.


இலங்கை ஒரு ஜனநாயக நாடாக உலக நாடுகளிற்குக்காட்டிக்கொண்டாலும் தற்பொழுது அங்கே நடப்பது அரச பயங்கரவாத இராணுவ குடும்ப ஆட்சி என்பதை தமிழர்களில் 80 வீதமான புத்திஜீவகள் புரிந்து விட்டார்கள் என்றே கூறலாம்.எனெனில் வடகிழக்கில் உள்ள பெரும்பாண்மையான தமிழர்கள் வீடு. மீன் சைக்கில் என தங்களின் வாக்குகளைச் செலுத்திவிட்டு ஒரு நல்ல முடிவிற்காக எதிர்பாத்தவண்ணம் இருந்தார்கள்.


ஆனால் தாங்கள் எதிர்பாத்தவர்கள் எவருற்கும் ஆசனம் கிடைக்கவில்லை தாங்கள் எவரை புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவர்களே பதவிக்கு வந்ததையிட்டு மக்கள் கடுமையானே வெறுப்பும் கவலையடைந்தார்கள் என்பதே உன்மை. குறிப்பாக பல இடங்களில் தேர்தல் மோசடி நடந்தாலும் ஆனால் அவை வெளியே வரவில்லை.


ஆனால் யாழில் நடைபெற்ற தேர்தல் மோசடியை கனிசமான தமிழர்கள் நேரடியாகப்பாத்துள்ளனர்.திரு சசிகலா ரவிராஜ் அவர்களின்  தேர்தல் வெற்றி முடிவு முதலில் இரண்டாவது இடத்தில் இருந்ததாகவும், சுமந்திரன் திடீர் என 20 ஆயுததாரிகளுடன் வாக்குகள் எண்ணும் நிலையெத்திற்குள் நுளைந்ததும் சசிகலா அவர்களின் நிலை 4 வது இடத்திற்குப் பின்நோக்கித்தள்ளப்பட்டதோடு அவரின் வெற்றி திரு சுமந்திரன் அவர்களின் வெற்றியாக அது மாற்றப்பட்டது.


இது மிகவும் ஜனநாயகவிரோதத் செயலாகப் பாற்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் இது ஒரு கடசித் தேர்தலாகக்கூடப் பாற்கலாம் எனெனில் அங்கே ஜனநாயகம் செத்துவிட்டது. இராணுவ ஆட்சியை நோக்கி அது நகரத்தொடங்கிவிட்டது என்பதே உன்மை.


                                                                              நன்றி k. nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?