முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 54

வெளிநாடுகளில் வாழும் கனிசமான சிரஸ்ற்ரே போராளிகள் தங்களின் வேலைகளைக்கூட பொருட்படுத்தாமல் முகநூல் பக்கம் நேரடியாக மக்கள் முன் தோன்றி கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தனே.


சம்மந்தன் திரு சுமந்திரன் இருபரையும தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக உலகில் வாழும் தமிழீழத் தேசியச் செயல்ப்பாட்டாளர்கள் மற்றும் சிரஸ்ற்ரே போராளிகள் அனைவரும் இணைந்து ஒரே கருத்து உடையவர்களாக தேசியக் கூட்டமைபிற்கு எதிராக கடுமையானே பிரச்சாரங்களை மேற்கொண்டதை நாம் அறிவோம்,

ஆனால் இடைவெளிகளும் இருக்கத்தான் செய்கின்றது.தமிமீழத்தில் 2009ம் ஆண்டு தடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர்கள் தற்பொழுது ஜேனநாயகப் போராளிகள் என்ற பேரில் அவர்கள் செயல்ப்படுகின்றார்கள்.ஆனால் அவர்களை ஏற்பதற்கு கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் முன்வரவில்லை.

மற்றவர்கள் சொல்லும் காரணம் இவைதான் அவர்களை நாங்கள் நம்பவில்லை. நம்பே' நட  ஆனால் நம்பிவிடாதே இதுதான் எமது பள  மொழி எனவே அவர்களிற்கும் ஒரு சந்தற்பம் கொடுத்துயிருக்கலாம். ஆனால் ஏனைய கட்சிகள் அதை ஏற்க மறுத்ததினால் அவர்களின் தோல்விக்கே அது காரணமாக அமைந்துவிட்டது.

ஜெனநாயகப் போராகள் சொல்லும் காரணம் இவைதான் ஏனை கட்சிகள் எங்களை ஏற்கவில்லை அவர்கள் ஏற்றால் மட்டுமே எங்களால் அவர்களிற்கு குரல் கொடுக்க முடியும் இதுதான் அவர்களின் நிலைப்பாடு ஆனால் உன்மையும் அதுதான்.அதைவிட வடகிழக்கில் பெரும்பாண்மையான தமிழர்கள் வீட்டுச் சின்னத்திற்கே   வோட் போட்டுப்பளக்கப்பட்டவர்கள் எனவே அதில் இருந்து அவர்களை மாற்றுவது மிகக்கடினம்.

எமது எழுவது வருடப் போராட்டமான அகிஸ்சை மற்றும் ஆயுதப்போராட்டதை திரு சம்மந்தன் அவர்கள் இனப்படுகொலை இங்கே நடக்கவில்லை என்று எப்ப சொன்னாரோ அன்றையில் இருந்தே எமது மாவீரர்களின் உயரிய தியாகம் விக்கப்பட்டுள்ளது  என்பது புலம்பெயர் நாடுகளில் வாழும் புத்திஜீவகளிக்கு இது விளங்கினாலும். பாமர மக்களிற்கு இதை எப்படி கொண்டு சொல்வது என்பது மிகக்கடினமான விடையமாக உள்ளது.

எனவே தற்பொழுது இவர்களின் உன்மையானே செயல்ப்பாட்டை இலகுவான வளியில் பாமர மக்களிற்கு தெளிவுபடுத்தே ஒரு வளியை கண்டுபிடிக்க வேண்டும். மற்றும் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை வெளிநாடு ஒன்றுக்கு அளைத்து எமது நிலைப்பாட்டை அவர்களிக்கு தெளிவுபடுத்த வேண்டும். மற்றும் சிறப்பான ஒரு ஆலோசனையை அவர்களிற்கு வளங்கவேண்டும்.

                                                                           நன்றி k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?