முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 62

 ஐயா விக்னேஸ்வரனின் வாழ்க்கையும் அவரின் அறிவும் மிகவும் புத்திசாலித்தனமானது என்பதில் ஐயப்பாட இல்லை எனெனில் அவரின் சொல்லுக்கு முன்னால் செயல்ப்பாட்டை மற்றும் தீர்க்கப்படாத நீன்ற கால தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அவர் வெளிப்படுத்திவிட்டார் என்றே கூறாலாம்.


ஐயாவின் அறிக்கையும் அவரின் தெளிவான தமிழ் உணர்வையும் விரிவாகப் பாற்போமானால் இலங்ககையில் தமிழர்கள் ஒரு பூர்வீகக்குடிகள் எனவும் அவர் குறிப்பிட்டார். அது மிகவும் முக்கியமான பேச்சாகக் கருதப்படுவதோடு மட்டும் அல்லமல் தற்போதையநிலையில் அதை சொல்வதற்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது என்றே நாம் அதைப் பாற்கவேண்டும்.இவ் உன்மையை ஏற்க முடியாத சிங்கள அதிகாரவர்க்கத்தினர். தமிழர்களிற்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை அவர்களிடம் எதிர்பார்ப்பது மிகவும் வடிகட்டின முட்டாள்த்தனமான தமிழர்களின் அரசியல் பயணத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.


ஐயாவைப் பற்றி விரிவாகப்பாற்போமானால் அவருடைய திருமண வாழ்க்கை தொடக்கம் குறிப்பாக இளமை தொடங்கி முதுமை வரை அவர் அனுபவித்தது சிங்களப் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்களின் கருத்து இனவேற்றுமை தமிழர் விரோதப்போக்கு இன அளிப்பு தொடர்பான சிறந்த சர்வதேசப் பொறிமுறை என்பன அவர்களின் அனைத்துக்குள்ளநரித் திட்டங்களையும் அறிந்த ஒருஅறிவாளியாகவும் முதியவராகவும் இவர் கருதப்படுகின்றார்.


சிங்கள அரசியல்வாதிகள் ஐயாவைக் கையாண்ட அனைத்துத் தந்திரங்களும் இறுதியில்  குப்பை வாளிக்குள் சென்ற கதையாகவே கருத முடியும். குறிப்பாக சிங்களத் தலைவர்கள் சிங்களப் பெண்களை தமிழ் தலைவர்களிற்கு கொடுப்பதின்னூடாக அவர்களை இலகுவாக விலைக்கு வேண்டியதாக அவர்களின் புராணக்கதைகளிலும் மற்றும் கருணா கதிர்காமர் என பலரை பெண்களை கொடுத்து விலைக்கு வேண்டி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அளிப்பதற்கு அவர்களைச்சிறந்த முறையில் பயன்படுத்தினார்கள் என்றே கூறலாம்.


ஆனால் ஐயாவிற்கும் அனைத்தும் கொடுத்த போதிலும் ஆனால் அவர் விலைபோகவில்லை. தனது 80 பது வயதிலும் அவரின் மனித வாழ்க்கையில் இருந்து விடைபெறும் வேளையிலும் எமது இளைய தலைமுறையினரிற்கும் எமது எதிரிகளிற்கும் உன்மையைச் சொல்லவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார்.அவரின் பேச்சை ஏற்க முடியாத பல சிங்களவர்கள் இணையத்தளங்களில் அவர்களின் இனவேற்றுமையான கருத்துகளை நாம் படிக்கின்றோம்.


அவ்வகையில் சரத்பொன்சேக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் அமிர்தலிங்கம். மற்றும் மேதகு வே.பிரபாகரனிற்கு என்ன நடந்தது என்பதை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார் ஆனால் விக்னேஸ்வரனாலும் முடியும் அப்படிக் கேட்க பிரதாசாவிற்க்கும்.சந்திரிகா விற்கும். சரத்பொன்சேகவிற்கும் என்ன நடந்தது என்பதை சிங்கள அரசியல்வாதிகள் விளங்கிக்கொண்டு தமிழர்களுடைய இனப்பிரச்சனையை தீர்க்க முன்வரவேண்டும் என அவராலும் கூறமுடியும் என்பதுதான் யதார்த்தம்.


                                                                            நன்றி.k nimal



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?