ஐயா விக்னேஸ்வரனின் வாழ்க்கையும் அவரின் அறிவும் மிகவும் புத்திசாலித்தனமானது என்பதில் ஐயப்பாட இல்லை எனெனில் அவரின் சொல்லுக்கு முன்னால் செயல்ப்பாட்டை மற்றும் தீர்க்கப்படாத நீன்ற கால தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அவர் வெளிப்படுத்திவிட்டார் என்றே கூறாலாம்.
ஐயாவின் அறிக்கையும் அவரின் தெளிவான தமிழ் உணர்வையும் விரிவாகப் பாற்போமானால் இலங்ககையில் தமிழர்கள் ஒரு பூர்வீகக்குடிகள் எனவும் அவர் குறிப்பிட்டார். அது மிகவும் முக்கியமான பேச்சாகக் கருதப்படுவதோடு மட்டும் அல்லமல் தற்போதையநிலையில் அதை சொல்வதற்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது என்றே நாம் அதைப் பாற்கவேண்டும்.இவ் உன்மையை ஏற்க முடியாத சிங்கள அதிகாரவர்க்கத்தினர். தமிழர்களிற்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை அவர்களிடம் எதிர்பார்ப்பது மிகவும் வடிகட்டின முட்டாள்த்தனமான தமிழர்களின் அரசியல் பயணத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
ஐயாவைப் பற்றி விரிவாகப்பாற்போமானால் அவருடைய திருமண வாழ்க்கை தொடக்கம் குறிப்பாக இளமை தொடங்கி முதுமை வரை அவர் அனுபவித்தது சிங்களப் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்களின் கருத்து இனவேற்றுமை தமிழர் விரோதப்போக்கு இன அளிப்பு தொடர்பான சிறந்த சர்வதேசப் பொறிமுறை என்பன அவர்களின் அனைத்துக்குள்ளநரித் திட்டங்களையும் அறிந்த ஒருஅறிவாளியாகவும் முதியவராகவும் இவர் கருதப்படுகின்றார்.
சிங்கள அரசியல்வாதிகள் ஐயாவைக் கையாண்ட அனைத்துத் தந்திரங்களும் இறுதியில் குப்பை வாளிக்குள் சென்ற கதையாகவே கருத முடியும். குறிப்பாக சிங்களத் தலைவர்கள் சிங்களப் பெண்களை தமிழ் தலைவர்களிற்கு கொடுப்பதின்னூடாக அவர்களை இலகுவாக விலைக்கு வேண்டியதாக அவர்களின் புராணக்கதைகளிலும் மற்றும் கருணா கதிர்காமர் என பலரை பெண்களை கொடுத்து விலைக்கு வேண்டி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அளிப்பதற்கு அவர்களைச்சிறந்த முறையில் பயன்படுத்தினார்கள் என்றே கூறலாம்.
ஆனால் ஐயாவிற்கும் அனைத்தும் கொடுத்த போதிலும் ஆனால் அவர் விலைபோகவில்லை. தனது 80 பது வயதிலும் அவரின் மனித வாழ்க்கையில் இருந்து விடைபெறும் வேளையிலும் எமது இளைய தலைமுறையினரிற்கும் எமது எதிரிகளிற்கும் உன்மையைச் சொல்லவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார்.அவரின் பேச்சை ஏற்க முடியாத பல சிங்களவர்கள் இணையத்தளங்களில் அவர்களின் இனவேற்றுமையான கருத்துகளை நாம் படிக்கின்றோம்.
அவ்வகையில் சரத்பொன்சேக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் அமிர்தலிங்கம். மற்றும் மேதகு வே.பிரபாகரனிற்கு என்ன நடந்தது என்பதை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார் ஆனால் விக்னேஸ்வரனாலும் முடியும் அப்படிக் கேட்க பிரதாசாவிற்க்கும்.சந்திரிகா விற்கும். சரத்பொன்சேகவிற்கும் என்ன நடந்தது என்பதை சிங்கள அரசியல்வாதிகள் விளங்கிக்கொண்டு தமிழர்களுடைய இனப்பிரச்சனையை தீர்க்க முன்வரவேண்டும் என அவராலும் கூறமுடியும் என்பதுதான் யதார்த்தம்.
நன்றி.k nimal
கருத்துகள்