விக்னேஸ்வரனின் விலைபோகத அவரின் தமிம் தேசிய உணர்வைச் சக நன்பனிடம் சொல்லி ஒப்பாரி விட்டு கண்ணீர் சிந்திய கருணா?
சிங்களவர்களின் கோட்டைக்குள் வாழ்ந்த திரு விக்னேஸரன் அவர்களின் மனதில் தமிழர்கள் மீதான பற்று தேசிய உணர்வு என்பனவற்றை பாதுகாப்பதிலும் அதை யாபகத்தில் வைத்துயிருப்பதிலும் ஐயா வெற்றி அடைந்துவிட்டார்.
ஆனால் நான் விடுதலைப்புலிகளின் கோட்டைக்குள் இருந்தது மட்டும் அல்லமல் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தேன்.அவ்வேளை எனக்கும் தலைவரிக்கும் இருந்தமுறன்பாட்டை சிங்களவர்கள் இனம்கண்டு சிங்களப் பெண்களை என்னிடம் அனுப்பி கடுமையான பாலியில் உணர்வை என்னிடம் தூண்டினார்கள் எனவும்.
அவ்வேளையிலே என்னை அறியாமலே பலமுனை தாக்குதல் ஊடாக விடுதலைப்புலிகளை முழுமையாக அளிக்கலாம் என்ற உன்மையைத்தான் சொன்னதாகவும் அதைப் பயன்படுத்தி சிங்களவர்கள் விடுதலைப்புலிகளை அளித்துவிட்டார்கள் என சொல்லி கருணா கவலைபடைந்துள்ளார்.
நன்றி பேர் குறிப்பிட விரும்பாத
கருணாவின். நண்பர்
கருத்துகள்