70 வருட தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றியில் தங்களைத் தமிழர்களின் தலைமையாகக்காட்டிக்கொண்டவர்கள் மட்டுமே பதவிக்காக இனவாதிகளிடம் விலைபோனார்கள் என்ற வரலாறு பதிவாகியிருந்தது.
ஆனால முற்றிலும் மாறுபட்ட வகையில் 2020ல் இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நினைத்துக்கூட பாற்கமுடியாத ஒரு துயிரமானே சம்பவம் நடைபெற்றுள்ளது. தங்களின் பெறுமதியான வாக்குகளை எந்த எதிரிக்குப் போடக்கூடாது என்று 30 வருடமாக ஊட்டி வழற்கப்பட்ட எமது மக்கள் அந்த எதிரிக்கே அற்ப சலுகைக்காக தங்களின் பெறுமதியான வாக்குகளைப் போட்டு விட்டார்கள். எனவே எந்தக் காலத்திலும் மறக்கமுடியாதே ஒரு துயர நாளாக நாம் இதை கருதவேண்டும்.
இறுதிச் சமரியில் ஆயிரக்கணக்கானே இளம்பெண்களைப் பிடித்து நிர்மானமாக ஆக்கப்பட்டு பத்து இராணுவக் காடையர்களிற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் கொடுக்கப்பட்டு அப்பெண்கள் கதற கதறக் பாலியில் வல்லுறவு செய்யப்பட்டு பின்னர் அவர்களை விட்டால் தகவல் வெளிய போகும் என்ற காரணத்திற்காக அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
அதைவிடக் கொடுமை 30 வருடம் நடைபெறவிடுதலைப் போராட்டத்தில் சுமார் ஐம்பதினாயிரம் போராளிகள் இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தோடு தங்களின் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடி தங்களின் உயிரை அற்பணித்தார்கள். அதைவிட இரண்டு லக்சத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளை தாய்நாட்டியின் விடுதலைக்காக நாம் இழந்து இருக்கின்றோம் அதைவிட இனக்கலவரம் என்ற போர்வையில் பல பெண்களின் மார்பகங்கள் வெட்டப்பட்டு தார் பீப்பாவிற்குள் போடப்பட்டதோடு மட்டும் அல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள் லக்சக்கணக்கானே தமிழர்கள் உடுத்த உடைகளோடு தென் இலங்கையில் இருந்து வடகிழக்கிற்கு அடித்து விரட்டப்பட்டார்கள்.
பதினொரு வருடத்தில் அனைத்தையும் மறந்து உங்கவின் உறவுகளை ஈவிரக்கம் இன்றி கொலை செய்தே எதிரிக்க உங்களின் வாக்குகளை வழங்கி அங்கிகாரம் வழங்கிவிட்டீர்கள். இப்பொழுது இராணுவச்சிறைச்சாலைக்குள் வாழ்கின்றீர்கள் உங்களுடையே பெண்கள் தனிய செல்ல முடிகின்றதா? அங்கே மணல் ஏற்றினால் சூடு வாழ்வெட்டு எனவே இனப்படுகொலை தொடர்ந்து நடைபெறுகின்றது ஆனால் உங்களின் கண்களிற்குத் தெரியவில்லை அன்பான மக்களே இனியாவது சிந்தித்து செயல்படுகங்கள்.
நன்றி k. nimal
கருத்துகள்