மையில்வாகணம் 45 என்பவர் முதலை பிடித்துக்காணாமல் போய்யுள்ளார்'
மேலும் தெரியவருவதாவது கடந்த புதன்கிழமை 29/07/20 காலை 9 பது மணியளவில் மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் வசித்து வந்த திரு மையில்வாகனம் என்பவர் பிறரின் உதவியின்றி தனியாக வாட்டுவண்டிலில் மணல் ஏற்றுவதற்காக அரிவிக்கரையோரம் செண்றுள்ளார்.
அவ்வேளையில் தண்நீர் குடிப்பதற்காக அரிவிக்குள் முளங்கால் தாளக் கூடிய அளவிற்கு இறங்கிக் சென்றுள்ளார்.திடிர் என வந்த முதலை அவரைப்பிடித்துக்கொண்டு நீர் குகைக்குள் செண்றுள்ளது. மேலும் மந்திரவாளிகள் மற்றும் அரச உதவிகள் கிடைத்தே போதிலும் இதுவரை அவரின் உடலை மீட்க்கவில்லையெனே அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கலடி கொடுவாமடுவை பிறப்பிடமாக்கொண்ட இவர் தனது மாட்டு வட்டிலில் மணல் ஏற்றி சுமார்1500 ரூவாய் வீதம் வித்தே தனது குடும்ப வாழ்க்கை நடாத்தி வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதோடு அவரின் உறவினர்கள் 3 நாட்களாக அப்பிரதேச அரிவிக்கரையோரத்திலே உறவினர்கள் தங்கி நிற்ப்பதாகவும், பெரும் மரண ஓலம் கேட்டவண்ணம் அக்கிராமே சோகத்தில் மூழ்கியுள்ளது என செய்திகள் தெரியவந்துள்ளது விளிப்பாக இருங்கள் மரணத்தை தவிருங்கள்.
மட்டுநகர் செய்தியாளர் S john
கருத்துகள்