துருக்கி நாட்டிற்குச் சொந்தமான கருங்கடல் பகுதியில் 50 வருடங்களிற்குத் தேவையான மசகு எண்ணை இருப்பதாக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்'
மேலும் தெரியவருவதாவது இந்த மசகு ஒயில் துருக்கிக்கும் கிறேக்க நாட்டிற்கும் இடையில் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே இருநாடுகளிற்கும் இடையில் 1990ம் ஆண்டு சிறு மோதல் ஏற்ப்பட்டு பின்னர் அது சுமுகமான நிலைக்குவந்ததாகவும் தற்பொழுது இரு நாடுகளும் அதைப் பெறுவதற்கு கடும் முயிற்ச்சியில் ஈடுபடுவதாகவும் ஆகையால் மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம் என சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதை விரிவாகப் பாற்போமானால் தற்பொழுது துருக்கியிடம் ரஸ்சியாவின் தாயாரிப்பான S 400 விமான எதிர்ப்பு ஆயுதம் உள்ளது ஆனால் கிறேக்கிடம் எதுவும் இல்லை. அதனால் கிறேக் நாடு ஐரோப்பியா ஒன்றியத்திடம் உதவியைக் கோரியுள்ளதாகவும்' தொடர்ந்து அவர்கள் தங்களின் ஆதரவு எப்போழுதும் கிறேக் நாட்டிற்க இருக்கும் எனவும் துருகிக்கி நாட்டிற்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ஐரோப்பியா ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறு இருக்க பிறான்ஸ் நாட்டியின் ஆகாயப் படை கடல்ப் படை அனைத்தும் கிறேக்கம் நாட்டியின் ஆதரவோடு ஒயிலை எடுக்கும் வேலையில் இறங்யுள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளது.
நன்றி k.nimal
கருத்துகள்