முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 64

 துருக்கி நாட்டிற்குச்  சொந்தமான கருங்கடல் பகுதியில் 50 வருடங்களிற்குத் தேவையான மசகு எண்ணை இருப்பதாக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்'


மேலும் தெரியவருவதாவது இந்த மசகு ஒயில் துருக்கிக்கும் கிறேக்க நாட்டிற்கும் இடையில் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே இருநாடுகளிற்கும் இடையில் 1990ம் ஆண்டு சிறு மோதல் ஏற்ப்பட்டு பின்னர் அது சுமுகமான நிலைக்குவந்ததாகவும் தற்பொழுது இரு நாடுகளும் அதைப் பெறுவதற்கு கடும் முயிற்ச்சியில் ஈடுபடுவதாகவும் ஆகையால் மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம் என சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதை விரிவாகப் பாற்போமானால் தற்பொழுது துருக்கியிடம் ரஸ்சியாவின் தாயாரிப்பான S 400 விமான எதிர்ப்பு ஆயுதம் உள்ளது ஆனால் கிறேக்கிடம் எதுவும் இல்லை. அதனால் கிறேக் நாடு ஐரோப்பியா ஒன்றியத்திடம் உதவியைக் கோரியுள்ளதாகவும்' தொடர்ந்து அவர்கள் தங்களின் ஆதரவு எப்போழுதும் கிறேக் நாட்டிற்க இருக்கும் எனவும் துருகிக்கி நாட்டிற்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ஐரோப்பியா ஒன்றியம் தெரிவித்துள்ளது.


இது இவ்வாறு இருக்க பிறான்ஸ் நாட்டியின் ஆகாயப் படை கடல்ப் படை அனைத்தும் கிறேக்கம் நாட்டியின் ஆதரவோடு ஒயிலை எடுக்கும் வேலையில் இறங்யுள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளது.



                                                                             நன்றி k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?