மட்டுநகரில் 18 வயதான ர. திவிராஜ் சரமாரியாக வாளால் வெட்டிக்கொலை நடந்தது என்ன?
21/08/2020 அன்று பி.பகல் ரமணன் திவிராஜ் என்பவர் வணக்கத் தளம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். அங்கே அவரின் அயல்கிராமமான கொம்மாதுறையில் இருந்தும் அவரின் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களும் வந்துயிருந்தார்கள். ரமணன் திவிராஜ் என்பவரிக்கும் அவர்களிற்கும் சிறு கருத்து முறன்பாடு ஏற்பட்டது. எனது புறாவை அனுமதி இல்லாமல் களாவாகத் தரையிறக்கம் செய்தாய் என இரு'தரப்பிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பில் முடிந்தபோது திரு திவிராஜ் என்பவரின் நெத்தியில் சிறு காயம் ஏற்பட்டுயிருந்தது. அக்காயத்தோடு அவர் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அவ்வேளை திரு திவிராஜ் என்பவரின் வீட்டிற்கு வந்த அவரின் மாமனார் காயத்தைப் பற்றி விசாரித்துள்ளார். நடந்த விடயத்தை விரிவாகச் சொல்லியுள்ளார் தனது மாமனாரிடம் கடுமையான வெறியில் இருந்த மாமா பலமுறை திவிராஜ் வரமாட்டேன் என மறுத்த போதிலும் வலுக்கட்டாயமாக அவனை கூட்டிக்கொண்டு செங்கலடியில் இருந்து இருவரும் கொம்மாதுறை யை நோக்கி சென்றுள்ளனர். அங்கே சென்றதும் இவர்தான் எனக்கு அடித்தது என திவிராஜ் தனது மாமனிடம் அவர்களை இனம் காட்டியுள்ளார்.
கடும் வெறியில் இருந்த மாமா அவ் இளைஞ்ஞனின் கழுத்தை பாய்ந்து பிடித்துள்ளார். இதை அறிந்த அவனின் நண்பர்கள் வாழ்ழோடு வர மாமனார் அவ் இடத்தில் இருந்து ஓடிவிட்டார். வந்தவர்கள் சரமாரியாக ர. திவிராஜ் என்பவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர். ஆனால் கொலை செய்தவர்கள் சிறிலங்கா புலனாய்வாளர்களோடு இணைந்து செயல்படுவதால் திட்டம் மிட்டே எமது இனத்தை வைத்தே எம்மை அளிக்கும் ஒரு புதிய தந்திரத்தை அரசி கையாழ்வதாக முதியவர்கள் சந்தேகப்படுகின்றார்கள்.
அன்பிற்கும் மதிபிற்கும் உரிய தமிழர்களே சிறு முறன்பாடுகளை உருவாக்கி உங்களை நீங்களே கொலை செய்வதை தவிர்த்து சகொதர உணர்வோடு வாழப் பளகிக்கொள்ளுங்கள்.
நன்றி மட்டுநகரில் இருது.s .john
கருத்துகள்