முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 60

 மட்டுநகரில் 18 வயதான ர. திவிராஜ் சரமாரியாக வாளால் வெட்டிக்கொலை நடந்தது என்ன?


21/08/2020 அன்று பி.பகல் ரமணன் திவிராஜ் என்பவர் வணக்கத் தளம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். அங்கே அவரின் அயல்கிராமமான கொம்மாதுறையில் இருந்தும் அவரின் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களும் வந்துயிருந்தார்கள். ரமணன் திவிராஜ் என்பவரிக்கும் அவர்களிற்கும் சிறு கருத்து முறன்பாடு ஏற்பட்டது. எனது புறாவை அனுமதி இல்லாமல் களாவாகத் தரையிறக்கம் செய்தாய் என இரு'தரப்பிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பில் முடிந்தபோது திரு திவிராஜ் என்பவரின் நெத்தியில் சிறு காயம் ஏற்பட்டுயிருந்தது. அக்காயத்தோடு அவர் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.


அவ்வேளை திரு திவிராஜ் என்பவரின் வீட்டிற்கு வந்த அவரின் மாமனார் காயத்தைப் பற்றி விசாரித்துள்ளார். நடந்த விடயத்தை விரிவாகச் சொல்லியுள்ளார் தனது மாமனாரிடம் கடுமையான வெறியில் இருந்த மாமா பலமுறை திவிராஜ் வரமாட்டேன் என மறுத்த போதிலும் வலுக்கட்டாயமாக அவனை கூட்டிக்கொண்டு செங்கலடியில் இருந்து இருவரும் கொம்மாதுறை யை நோக்கி சென்றுள்ளனர். அங்கே சென்றதும் இவர்தான் எனக்கு அடித்தது என திவிராஜ் தனது மாமனிடம் அவர்களை இனம் காட்டியுள்ளார்.


கடும் வெறியில் இருந்த மாமா அவ் இளைஞ்ஞனின் கழுத்தை பாய்ந்து பிடித்துள்ளார். இதை அறிந்த அவனின் நண்பர்கள் வாழ்ழோடு வர மாமனார் அவ் இடத்தில் இருந்து ஓடிவிட்டார். வந்தவர்கள் சரமாரியாக ர. திவிராஜ் என்பவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர். ஆனால் கொலை செய்தவர்கள் சிறிலங்கா புலனாய்வாளர்களோடு இணைந்து செயல்படுவதால் திட்டம் மிட்டே எமது இனத்தை வைத்தே எம்மை அளிக்கும் ஒரு புதிய தந்திரத்தை அரசி கையாழ்வதாக முதியவர்கள் சந்தேகப்படுகின்றார்கள்.


அன்பிற்கும் மதிபிற்கும் உரிய தமிழர்களே சிறு முறன்பாடுகளை உருவாக்கி உங்களை நீங்களே கொலை செய்வதை தவிர்த்து சகொதர உணர்வோடு வாழப் பளகிக்கொள்ளுங்கள்.



                                                                          நன்றி மட்டுநகரில் இருது.s .john


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?