மட்டுநகரில் உள்ள சின்னப்புல்லுமலையில் அமைந்து இருக்கும் சிறிசித்திவினாயகர் ஆலையத்தில் நடைபெற்ற பறவைக் காவடியின் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளோம்.
மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமையான ஆலையங்களில் சின்னப்புல்லுமலை வினாயகர் ஆலையமும் மிகவும் முக்கியமானதாகக்கருதப்படுவதோடு அங்கே சுமார் ஆயிரக்கணக்கான பத்தர்கள் இறைவளிபாட்டில் ஈடுபடுவதாகவும். வயது வேறுபாடுயின்றி தங்களின் உணர்வை இறைவனிடம் தெரிவிப்பதைக் காணக்கூடியவாறு உள்ளது.
அதைவிட மிகநீன்ற தூரம் பறவைக் காவடி மூலம் சென்று தங்களின் உணர்வை இறைவனிடம் தெரிவிப்பதோடு மட்டும் அல்லாமல் 30 வருடம் தாய்நாட்டிற்காகவும் இனப்படுகொலையில் இருந்து தங்களின் இனத்தைப் பாது காற்கப் போராடி தோற்ற தமிழினம் மீண்டும் ஒரு இனப்படுகொலை வராமல் தடுக்கலாம் என்ற நம்பிக்கை மூலம் இவர்களின் வளிபாடு அமைந்துயிருக்கலாம் என அங்கே உள்ள புக்திஜீவிகள் கருதுகின்றார்கள்.
நன்றி
மட்டு நகரில் இருந்து S. john
கருத்துகள்