முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 769 பெண்கள் தவறான உறவில் ஈடுபடுவது அதிகரிப்பு நடப்பது என்ன?

 

யாழில் தகாத உறவால் உயிரிழந்த பெண்; பொலிஸார் பகீர் தகவல்

யாழில் தகாத உறவால் உயிரிழந்த பெண்; பொலிஸார் பகீர் தகவல் | Woman Dies Inappropriate Relationship Jaffna
 By Sulokshi 6 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

   யாழில் திருமணத்தை மீறிய காதல் தொடர்பு வைத்திருந்த பெண் சவக்காலைக்குள் காதலனால் தலையில் பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பெண்ணின் கொலை தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


தாயின் கல்லறை மீது சத்தியம்

அதன்படி தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்" என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெருகெடுத்தோடும் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற வாகனம்!

பெருகெடுத்தோடும் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற வாகனம்!

யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த (1) சனிக்கிழமை பெண்ணொருவரை, இளைஞன் ஒருவர் உயிருடன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய காதல் தொடர்பு சுமார் ஐந்து வருட காலமாக இளைஞனுடன் இருந்துள்ளது.

இந்நிலையில் இளைஞன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு முயன்றதை அறிந்து, இளைஞன் தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

சீமெந்து விலை குறைப்பு!

சீமெந்து விலை குறைப்பு!

 

கடந்த சனிக்கிழமை குறித்த பெண்ணை மட்டுவில் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வரவழைத்து , சேமக்காலையில் உள்ள தனது தாயின் கல்லறை மீது "உன்னையே திருமணம் செய்வேன்" என சத்தியம் செய்கிறேன் என சேமக்காலைக்குள் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு , தாயின் கல்லறைக்கு அருகில் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண் மீது பெற்றோலை ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளார்.

வீட்டில் தனிந்திருந்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; மக்களே அவதானம்!

வீட்டில் தனிந்திருந்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; மக்களே அவதானம்!

பெண்ணை படுகொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம்(2) முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?