முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 767 மிகவும் கண்டிப்பான பெண் ராசியினர் இவர்கள் தான்

 

மிகவும் கண்டிப்பான பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

மிகவும் கண்டிப்பான பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Very Strict

 By Vinoja 14 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பொதுவாகவே ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியினரும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளனர்.


அந்த வகையில் மிகவும் கண்டிப்பாகவும் அதே நேரம் ஒழுக்கமாகவும் நடந்துக்கொள்ளும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபத்தில் உதயமாகும் குரு: கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

ரிஷபத்தில் உதயமாகும் குரு: கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


மகரம்

மிகவும் கண்டிப்பான பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Very Strict

மகர ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் உயர்ந்த இலக்குகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் இயல்பாகவே மிகவும் கண்டிப்பானவர்கள் என்பதால் தங்களை சுற்றியுள்ளவர்களையும் உயர்த்தும் நோக்கில் செயற்படுவார்கள். இவர்கள் எப்போதும் ஒழுக்கத்துக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

கன்னி

மிகவும் கண்டிப்பான பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Very Strict

கன்னி ராசியில் பிறந்த பெண்கள் எல்லா விடயங்களையும் முழுமையாகவும் சரியாகவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இதனையே மற்றவர்களிடமும் எதிர்பார்பதால் மிகவும் கண்டிப்பாக நடந்துக்கொள்வார்கள். இயல்பாகவே அதிக புத்திக்கூர்மை கொண்ட இவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்

மிகவும் கண்டிப்பான பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Very Strict

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்ப மாட்டார்கள். சுதந்திரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட இவர்கள் கண்டிப்பானவர்களாகவும் இருப்பார்கள். எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றார்களோ அதே போல் மிகவும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?