கொடி மரியாதை முறைதமிழீழ இராணம் என்றாலும் சரி மக்கள் என்றாலும் அனைவருக்கும் கொடி மரியாதை முறை ஒரே முறைதான்
நாம் கை எடுத்து கடவுளைக் கும்புடுபது போன்று வலக்கையை நெஞ்சில் வைத்து கும்பிட வேண்டும். கொடிப்பாடல் ஒலிக்கும்வரை இதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்? ஆனால் தமிழீழ விலையாட்டுதுறை மாணவர்கள் தவறான முறையில் மரியாதை செய்வதைக்கண்டு கனிசமான மக்கள் தங்களின் கவலையை தெரிவித்துள்ளார்கள்.
தமிழீழம் என்ற பேரை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அதின் நடமுறையை மாற்றுவது மிகவும் தவறான செயலாகவே மக்களால் கருதப்படும் எதிர்காலத்தில் இதை நடத்துபவர்கள் மாற்றங்களைக்கொண்டுவர வேண்டும்,.
![/tamil-eelam-women-s-team-participate-s-world-cup /tamil-eelam-women-s-team-participate-s-world-cup](https://cdn.ibcstack.com/article/a2da4500-37df-4791-a595-f7299ea474ae/24-6663e58cbc2c3.webp)
கருத்துகள்