முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 705 இலங்கையில் பாலியல் ரீதியான செயல்பாடு அதிகரிப்பு, தனி நபர் உட்பட அரச இராணுவ அதிகாரிகள் வரை இந்த விடயத்தல் கில்லாடிகள் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்?

 

வேலைக்கு என அழைத்து விபச்சாரம்; தப்பிவந்த பெண்கள் பகீர் தகவல் ; சிக்கிய தம்பதி!

வேலைக்கு என அழைத்து விபச்சாரம்; தப்பிவந்த பெண்கள் பகீர் தகவல் ; சிக்கிய தம்பதி! | Prostitution Called For Employment
 By Sulokshi 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

   தென்னிலங்கையில் 4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து, பாலியலில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடையில் இந்த தபதிகள் கைதாகியுள்ளனர். அங்கு செல்லும் பெண்களை அடைத்து வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வேலைக்கு என அழைத்து விபச்சாரம்; தப்பிவந்த பெண்கள் பகீர் தகவல் ; சிக்கிய தம்பதி! | Prostitution Called For Employment

இணையத்தில் காணொளி 

நுகேகொடை சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர், அங்கிருந்து தப்பிய பதுளை மற்றும் வெலேகெதர பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் மது விருந்து; நண்பனின் 20 வயது மனைவி பலாத்காரம்

வீட்டில் மது விருந்து; நண்பனின் 20 வயது மனைவி பலாத்காரம்

அந்த இடத்தில் கிடைத்த ஐஸ், கஞ்சா, பல்வேறு நபர்களின் வங்கி அட்டைகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள், கருத்தடை சாதனங்கள், மொபைல் போன்கள், மடிக் கணினிகள் மற்றும் பல பெண்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.


தேங்காய் எண்ணெய் விற்கும் இடமாகவும், பண்டிகை சாமான்களை வாடகைக்கு விடவும் இந்த வீடு இயங்கி வந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்ட பெண்கள், இளம்பெண்கள் இந்த இடத்தில்  பாலியலுக்காக  விற்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அதோடு அதனை காணொளி எடுத்து  இணையத்திஒல் விற்பனை  செய்யப்பட்டதாகவும், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் லலித் அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரபல தென்னிந்திய பாடகி!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரபல தென்னிந்திய பாடகி!

கொட்டதெனியவைச் சேர்ந்த 34 வயதான பெண், குவைத்தில் சில காலமாக வேலை செய்து வந்துள்ளார். இந்த பாலியல் வலையமைப்பை நடத்திய ஆண், முகநூல் ஊடாக இந்த பெண்ணை தொடர்பு கொண்டு நட்பாகியுள்ளார்.

வேலைக்கு என அழைத்து விபச்சாரம்; தப்பிவந்த பெண்கள் பகீர் தகவல் ; சிக்கிய தம்பதி! | Prostitution Called For Employment

விசாரணையில் பகீர் தகவல்கள்

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த அவர், மே 18ஆம் திகதி பகோடா வீதியிலுள்ள இந்த வீட்டிற்கு வேலை தேடிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகநூல் மூலம் தெரிந்த நபரின் அழைப்பின் பேரில் வேலை தேடி அங்கு சென்றிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு என அழைத்து விபச்சாரம்; தப்பிவந்த பெண்கள் பகீர் தகவல் ; சிக்கிய தம்பதி! | Prostitution Called For Employment

நுகேகொட, பகொட, தேவால வீதியில் அமைந்துள்ள வீட்டில் தம்மை பூட்டி வைத்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபட வைத்து வீடியோக்களை இணையத்தில் நேரடியாக விநியோகித்ததாக இந்த இரண்டு பெண்களும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

செல்லப்பிராணியுடன் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி

செல்லப்பிராணியுடன் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி

இந்த மோசடியை நடத்திய பிரதான சந்தேகநபர் அஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதான திருமணமாகாதவர். மோசடிக்கு உடந்தையாக செயற்பட்டவர், திருமணம் செய்யாமல் அவருடன் வாழ்ந்த, காலி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஒரு பிள்ளையின் தாய் எனவும் கூறப்படுகின்றது.

  கைதான இருவரும் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக  தெரிவித்த  பொலிஸார்  மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?