யாழில் மற்றுமொரு சோக சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த 24 வயதான இளம்பெண்!
![யாழில் மற்றுமொரு சோக சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த 24 வயதான இளம்பெண்! | Young Woman Hanged To Death In Jaffna யாழில் மற்றுமொரு சோக சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த 24 வயதான இளம்பெண்! | Young Woman Hanged To Death In Jaffna](https://cdn.ibcstack.com/article/da0401cb-2039-4977-933f-591596556090/24-666731b65956f.webp)
By Shankar
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
யாழ்ப்பாணம், அராலி வடக்கு பகுதியில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்ற இளம் பெண்ணே இன்றையதினம் (10-06-2024) உயிரிழந்துள்ளார்.
மேலும், குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் அவரும் இன்று இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்