முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 688 நீங்கள் கூட்டு சேர்ந்திருக்கும் கொலைகார பாவிகள்! சபையில் சாணக்கியன் சீ...


கொல்லப்பட்ட தமிழ் மக்களின் சாபம்! சபையில் சாணக்கியன் சீற்றம்

 By Shadhu Shanker 7 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் தான் இலங்கையின் இந்த நிலைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்(Rasanickam shanakiyan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தமிழ்மக்களுக்கு நடந்த பிரச்சினைகளுக்கு பிராயசித்தம் செய்யும் வரைக்கும், தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்த்து கிடைக்கும் வரைக்கும், இந்த நாட்டை கட்டியெழுப்பபுவதென்பது ஒரு கனவாக மட்டுமே இருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்று இந்த நாட்டின் கடனை ஒருபோது அடைக்க முடியாது.இந்த நாட்டின் கடனை அடைக்க வேண்டும் என்றால் சர்வதேச முதலீடுகள் தேவை.

சர்வதேச முதலீடுகள் இந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றால் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான முழுமையான விவரங்கள் காணொளியில்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?