முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 678 முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம் நடந்தது என்ன

 

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம்

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம் | Three Fishermen Missing From Mullaitivi
 By Keethan 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

முல்லைத்தீவு(Mullaitivu) - புதுமாத்தளன் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

குறித்த கடற்றொலாளர்கள் நேற்று (04.05.2024) கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இன்று(05) காலை வரை கரை திரும்பாததை அடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்து பயணமான சிறீதரன்

பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்து பயணமான சிறீதரன்

காணாமல் போயுள்ள கடற்றொழிலாளர்கள்

முல்லைத்தீவு - உடையார் கட்டு வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் திருகோணமலை மற்றும் மன்னாரினை சேர்ந்த இரண்டு நபர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம் | Three Fishermen Missing From Mullaitivi

இந்த முறைப்பாட்டினை புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற நபரின் மனைவி மேற்கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சங்க தலைவரிடம் கேட்டபோது, “ படகு ஒன்றில் கடற்றொழிலுக்கு சென்றவர்கள் கரை திரும்பாத நிலையில் ஏனைய கடற்றொழிலாளர்களின் இரண்டு படகுகள் சென்று தேடியும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம் | Three Fishermen Missing From Mullaitivi

கடற்றொழில் சங்கம், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் கடற்படையினர், ஆகியோருக்கு இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அவர்களை தேடும் நடவடிக்கையில் ஏனைய கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்



நீ பிறந்த

சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லையெனில் அச்சமூகத்தின் முதல் சாபக்கேடு நீதான் -புரட்சியாளர் அம்பேத்கர்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?