முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 676 வெற்றியின் பின்னர் தமிழர்களிற்கு ஒரு பாடம் படிப்பிப்பேன் இரகசியமாக ரணிலிடம் சொன்ன மோடி நடக்கப்போவது என்ன?

 

வெற்றியின் பின்னர்  இலங்கை தொடர்பில் மோடி வெளியிட்ட கருத்து

வெற்றியின் பின்னர் இலங்கை தொடர்பில் மோடி வெளியிட்ட கருத்து | Narendra Modi S Oath Of Office Lok Sabha Results

 By Dilakshan 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடி, (Narendra Modi) இலங்கையுடன் இணைந்து செயற்பட நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது வெற்றியின் பின்னர் கருத்து வெளியிட்ட மோடி, அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) , முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அவர் தனது நன்றிகளை கூறியுள்ளார்.

கனடாவில் வீடு விற்பனை: முக்கிய நகரமொன்றின் தற்போதைய நிலை

கனடாவில் வீடு விற்பனை: முக்கிய நகரமொன்றின் தற்போதைய நிலை


பதவிப் பிரமாணம் 

அதற்குப் பதிலளித்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க,  இலங்கை இந்தியாவுடனான தனது பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடியின், அடுத்த தவணைக்கான பதவிப் பிரமாணம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

பதவி விலகல்

அதன்படி, நரேந்திர மோடி இந்திய அதிபரை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியின் பின்னர் இலங்கை தொடர்பில் மோடி வெளியிட்ட கருத்து | Narendra Modi S Oath Of Office Lok Sabha Results

அத்துடன், பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாகவும் இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?