முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 674 இலங்கையில் தொடரும் கொலை கொள்ளைகள்?

 

கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம்

கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம் | Journalist Was Found Dead In Colombo
 By Laksi 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது  இன்று (5) மோதரை கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் இந்துனில் ஜயவர்தன என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் 28 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் 28 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

காவல்நிலையத்தில் முறைப்பாடு

 குறித்த நபர் இரண்டு நாட்களாக தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம் | Journalist Was Found Dead In Colombo

இதனையடுத்து உறவினர்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம்: காவல் நிலையத்தில் முறைப்பாடு

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம்: காவல் நிலையத்தில் முறைப்பாடு

விசேட விசாரணை

மேலும், இவரின் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை அறிய காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம் | Journalist Was Found Dead In Colombo

இந்துனில் ஜயவர்தன  இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் வெளி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் அவர் இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகை மற்றும் ஸ்வர்ணவாஹினி போன்ற ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?