முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 701 தவறான முடிவு எடுத்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அறிய முடியாத நிலையில் பெற்றோர்,

 

தவறான முடிவு எடுத்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அறிய முடியாத நிலையில் பெற்றோர்,சடலமாகக் கிடந்தஉயர்தர மாணவி! வெளிவரும் பல தகவல்கள்

தவறான முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த உயர்தர மாணவி! வெளிவரும் பல தகவல்கள் | Kandy Missing School Girl Committed Suicide Died
 By Shankar 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

கண்டியில் காணாமல் போன உயர்தர மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற மாணவியே இன்றையதினம் சடலமாக மீட்கபட்டுள்ளார்.

யாழில் கோயில் கும்பாபிஷேகத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

யாழில் கோயில் கும்பாபிஷேகத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!


இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மலையக தமிழ் இளைஞனுக்கு உதவும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வழக்கறிஞர்!

மலையக தமிழ் இளைஞனுக்கு உதவும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வழக்கறிஞர்!

தவறான முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த உயர்தர மாணவி! வெளிவரும் பல தகவல்கள் | Kandy Missing School Girl Committed Suicide Died

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை, மாணவி காணாமல் போன விடயம் தொடர்பாக கடந்த 07-06-2024ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் அவர்களது குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அரச பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய குடும்பஸ்தர்... நேர்ந்த பெரும் சோகம்!

அரச பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய குடும்பஸ்தர்... நேர்ந்த பெரும் சோகம்!

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?