தவறான முடிவு எடுத்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அறிய முடியாத நிலையில் பெற்றோர்,சடலமாகக் கிடந்தஉயர்தர மாணவி! வெளிவரும் பல தகவல்கள்
![தவறான முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த உயர்தர மாணவி! வெளிவரும் பல தகவல்கள் | Kandy Missing School Girl Committed Suicide Died தவறான முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த உயர்தர மாணவி! வெளிவரும் பல தகவல்கள் | Kandy Missing School Girl Committed Suicide Died](https://cdn.ibcstack.com/article/2c046e70-8027-4776-b043-dd2674a995b5/24-6665af5d77772.webp)
By Shankar
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
கண்டியில் காணாமல் போன உயர்தர மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற மாணவியே இன்றையதினம் சடலமாக மீட்கபட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாணவி காணாமல் போன விடயம் தொடர்பாக கடந்த 07-06-2024ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் அவர்களது குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
கருத்துகள்