முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 768 வெளிநாடு இருந்து இலங்கை வருபவர்கள் தவறான பாலியல் ஈடுபடுவது கவலை அழிப்பதாகப் பெள்ளைகள் தெரிவிப்பு?

 

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ் தமிழர் தாயுடன் சினேகம்; கொடூர தாக்குதல் நடத்திய பிள்ளைகள்!

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ் தமிழர் தாயுடன் சினேகம்; கொடூர தாக்குதல் நடத்திய பிள்ளைகள்! | Brutal Attack London Living Diaspora Jaffa Tamil
 By Sulokshi 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

   லண்டனிலிருந்து வந்த 47 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் மீது , கொழும்பு வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் கடும்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நண்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ் தமிழர் தாயுடன் சினேகம்; கொடூர தாக்குதல் நடத்திய பிள்ளைகள்! | Brutal Attack London Living Diaspora Jaffa Tamil

 முஸ்லீம் குடும்பப் பெண்ணுடன்  சினேகம்

வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள இன்னொரு வீட்டில் வசித்து வந்த முஸ்லீம் குடும்பப் பெண் ஒருவருடன் தகாத உறவைப் பேணியதாகத் தெரிவித்தே , பெண்ணின் பிள்ளைகள், தமிழ்க் குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் தகாத உறவால் உயிரிழந்த பெண்; பொலிஸார் பகீர் தகவல்

யாழில் தகாத உறவால் உயிரிழந்த பெண்; பொலிஸார் பகீர் தகவல்

பெண் குடும்பஸ்தரின் வீட்டுக்குள் இருந்த நிலையில் , வெளியே சென்று வந்த அரது பிள்ளைகள் தாயை அங்கிருந்து மீட்ட பின் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அங்கிருந்தவர்கள் கூறியாதாக தெரியவருகின்றது.


இதன்போது தலை மற்றும் முகப்பகுதிகளில் காயமடைந்த குடும்பஸ்தரை பெண்ணினின் பிள்ளைகளே மாடியிலிருந்து கீழே இறக்கி காவலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து லண்டன் வாழ் குடும்பஸ்தர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ் இளைஞனின் வெளிநாட்டு ஆசை; பெரும் தொகை சுருட்டிய மதபோதகர்!

யாழ் இளைஞனின் வெளிநாட்டு ஆசை; பெரும் தொகை சுருட்டிய மதபோதகர்!

முஸ்லீம் குடும்பப் பெண்ணின் கணவன் அரபு நாடுகளுக்கு வியாபார நிமிர்த்தம் சென்று வருபவர் என்றும், 41 வயதான பெண்ணுக்கு 19 வயது, 17 வயதில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?