முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 700 முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா?

 

முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க

முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க | Tomato Face Pack For Glowing Skin

 By Vinoja 18 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி  தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

குறிப்பாக பெண்கள் முகத்தை எப்போதும் பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகமாக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கின்றனர்.


இருப்பினும் சூழல் மாசு மற்றும் அதிக வெயில் போன்ற காரணங்களினால்  சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும் நிலை ஏற்படுகின்றது. 

இதனை சீர்செய்ய கடைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க | Tomato Face Pack For Glowing Skin

அதனை சீர் செய்ய வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் தக்களியை கொண்டு செய்யப்பட்ட ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?

பிடித்த லிப்ஸ்டிக் நிறத்தை வைத்து குணத்தை சொல்லாமா? உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?


தக்காளி ஃபேஸ் பேக் 

முதலில் ஒரு தக்காளியை எடுத்து நன்றாக பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது ஓட்ஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து, இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை உலரவிட வேண்டும். 

முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க | Tomato Face Pack For Glowing Skin

அதன் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் இயற்கையாகவே உடனடி பொலிவு பெறும். 

தக்காளி ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவுவது சருமத்துளைகளை சுத்தம் செய்ய உதவுகிறது.முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளியை பயன்படுத்தினால் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க | Tomato Face Pack For Glowing Skin

சருமத் துளைகளால் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். இது ஒருவரின் முகத்தை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும்.

இதனைத் தவிர்க்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும்.

முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க | Tomato Face Pack For Glowing Skin

முகத்தின் நிறத்தை இயற்கையாக அதிகரிக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு இந்த தக்காளி ஃபேஸ் பேக் மிகவும் துணைப்புரியும்.

இதனை தொடர்ந்து பயன்படுத்திவந்தால் கண்கூடான வித்தியாசத்தை அவதானிக்க முடியும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?