முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 763 சம்பவத்தை அறிந்த தாய்மனநிலை பாதிக்கப்பட்டு ஆவத்தான நிலையில்?

 

யாழில் பெரும் சோக சம்பவம்... இரு சிறுமிகள் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய்க்கு நேர்ந்த நிலை!

யாழில் பெரும் சோக சம்பவம்... இரு சிறுமிகள் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய்க்கு நேர்ந்த நிலை! | Mother Heard News Death Of The Two Girls Jaffna
 By Shankar 6 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணத்தில் உள்ள  ஊர்காவற்துறை பகுதியில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றிரவு உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியுற்று மயக்கமடைந்த தாய் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய சம்பவம்... குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தை உலுக்கிய சம்பவம்... குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் பெரும் சோக சம்பவம்... இரு சிறுமிகள் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய்க்கு நேர்ந்த நிலை! | Mother Heard News Death Of The Two Girls Jaffna

குறித்த விபத்து சம்பவத்தில் ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரஞ்சன் நிதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரு சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் பரபரப்பு சம்பவம்.... குழியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட சிறுமிகள்!

யாழில் பரபரப்பு சம்பவம்.... குழியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட சிறுமிகள்!

வறிய குடும்பத்தைச் சேர்ந்த குறித்த இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கடைக்கு பால் வாங்க சென்றுள்ளனர்.


பால் வாங்க சென்ற இருவரையும் காணவில்லை என குடும்பத்தினர் தேடிய போது கடைக்கு சற்று தொலைவில் உள்ள குளத்திற்குள் இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

குளத்தின் வரம்பு வழியாக துவிச்சக்கர வண்டியை செலுத்திய வேளை அருகில் இருந்த கல் தடக்கி, துவிச்சக்கர வண்டியுடன் தவறி குளத்துக்குள் விழுந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இரு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழில் பெரும் சோக சம்பவம்... இரு சிறுமிகள் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய்க்கு நேர்ந்த நிலை! | Mother Heard News Death Of The Two Girls Jaffna

சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நாகராஜா தியாகராஜா, ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! இருவர் காயம்

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! இருவர் காயம்

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு சிறுமி ஒருவர் கடந்த வருடம் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது இருவரும் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?