முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 687 ரணிலைப்பாதுகாற்க ஊவாளி விக்கி கடும் பிரச்சாரம் இதை அறிந்த சிங்களப் பெண்கள் கடும் சீற்றம் நடக்கப் போவது என்ன?

 

ரணிலின் ஆட்சி மாற்றப்பட்டால்...சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த எச்சரிக்கை

ரணிலின் ஆட்சி மாற்றப்பட்டால்...சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த எச்சரிக்கை | Economic Problems Increase Ranil Regime In Sl
 By Laksi 25 minutes ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தற்போதைய அதிபர்  முறை மாற்றப்பட்டால் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற  உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்பொழுது இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த கடன் விவரங்கள் வெளியாகின..

இலங்கையின் மொத்த கடன் விவரங்கள் வெளியாகின..

அதிபர் தேர்தல்

இது தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், ஜனதா விமுக்தி பெரமுனா திட்டங்களை மாற்றும் போது பொருளாதார நிலை மாறும், கடன்கள் எங்கே போகும் என்று தெரியவில்லை.

ரணிலின் ஆட்சி மாற்றப்பட்டால்...சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த எச்சரிக்கை | Economic Problems Increase Ranil Regime In Sl

அதிபர் தேர்தலுக்கு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது போன்று அல்ல, பொது வேட்பாளரை தெரிவு செய்து அவருக்கு வாக்களிக்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம்

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம்

வடகிழக்கு மக்களின் பிரச்சினை

அதைச் செய்கிறார்கள், தேர்தல் முடிந்துவிட்டால் எங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், எங்கள் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும்,பொதுவான எதிர்பார்ப்பை நியமிக்கப் போகிறோம்.


வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரவே செய்கின்றோம், தெற்கில் இருந்து யாரோ ஜெயிக்கப் போகிறார்கள், பொது வேட்பாளராக கேள்வி கேட்க ஒருவரைக் கண்டுபிடிப்போம் என தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?