முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

761 பொங்கி எழுந்த அரசகைக்கூலி?

 

அமெரிக்க புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் மீதான தடையை நீடிக்க வேண்டும் : சரத் வீரசேகர வலியுறுத்து

அமெரிக்க புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் மீதான தடையை நீடிக்க வேண்டும் : சரத் வீரசேகர வலியுறுத்து | Sarath Weerasekhara Wants Ban Tamil Organizations
 By Sivaa Mayuri 5 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group
Courtesy: Sivaa Mayuri

அமெரிக்காவை(America) தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் மீதான தடையை நீடிக்குமாறு இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர(Sarath Weerasekara),  இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் ஜனநாயக சுதந்திர வாக்கெடுப்பு என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையிலேயே சரத் வீரசேகரவின் கருத்து வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்கள் தொடர்பில் இராஜதந்திர பேச்சுவார்த்தை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்கள் தொடர்பில் இராஜதந்திர பேச்சுவார்த்தை

சரத் வீரசேகர விடுத்துள்ள கோரிக்கை

மேலும் அவர் தெரிவித்ததாவது,

“உலகின் பல நாடுகள் தடை செய்த உலகின் மிகவும் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை  இலங்கை தோற்கடித்த போதிலும், அமெரிக்க அரசாங்கம் அவர்களுடன் கூட்டு சேர்ந்து அவர்களின் காரணத்தை நியாயப்படுத்துகிறது.


அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர், புலம்பெயர்ந்த தமிழர்களால், பணத்துக்காக வாங்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அமெரிக்காவில் உள்ள தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு (The Tamil Americans United Political Action Committee),  இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள்( PEARL - People for Equality and Relief in Lanka)மற்றும் உலகத் தமிழர்களின் கூட்டமைப்பு (Federation of Global Tamils) போன்ற அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்யவேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?